திருச்சியில் இன்று 13 மையங்களில் நீட் தேர்வு – தீவிர சோதனைக்கு பின்பு தேர்வாளர்கள் அனுமதிக் கப்பட்டனர்.
தேசிய கல்வி முகமை நடத்தும் மருத்துவ படிப்புக்கான நீட்தேர்வு திருச்சியில் மாவட்டத்தில் 13 மையங்களில் அதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளனர். இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5மணி வரை நடைபெற்றது. இத்தேர்வை இன்று திருச்சி மாவட்டத்தில் சுமார்…















