திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் அலுவலகம் முற்றுகை – பிஜேபியினர் கைது.
பாரதீய ஜனதா கட்சியின் மாநில OBC பொதுச்செயலாளர் சூர்யாசிவா கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருச்சிக்கு பயணிகளுடன் வந்த ஆம்னி பேருந்தை கடத்திச் சென்றதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையை கண்டித்து திருச்சி…















