பொது வேலை நிறுத்தம் – மறியலில் ஈடுபட்ட அனைத்து தொழிற் சங்கங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் திருச்சியில் கைது.
எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ. டி.யூ.சி, எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யூ.சி, ஏ, ஐ.சி.சி. டி. யு என்பன உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கம் சார்பாக இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை அருகே இருந்து சாலை மார்க்கமாக நடந்து வந்து…