நார்த்தனார் சாவுக்கு வந்த நிரை மாத கர்ப்பிணி உயிரிழப்பு – திருச்சியில் சோகம்.
திருச்சி கல்லனை சாலையில் நேற்று முன் தினம் இரவு பனையபுரம் அருகில் கும்பகோணத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த லோடு ஆட்டோ மீது மணல் லாரி மோதியது – இதில் கும்பகோணம் அண்ணாநகரை சேர்ந்த சத்யானந்தம் மனைவி சூர்யா (33), கணேசன்…















