சமுதாயக் கூடம் கட்டித் தரக்கோரி டாக்டர் அம்பேத்கார் நகர் குடியிருப்போர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
திருச்சி காட்டூர் பாப்பா குறிச்சி பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கார் நகர் குடியிருப்போர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகி சுப்பிரமணியன் தலைமையில் இன்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராஜிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி காட்டூர்…