Category: திருச்சி

திருவெரும்பூர் தொகுதியில் தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு சிலை அமைக்க வேண்டும் உதயநிதி ஸ்டாலினிடம் அ.இ.ம.ம.கழக தலைவர் வக்கீல் பொன். முருகேசன் கோரிக்கை

அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் புதுக்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள வி.வி.கிரீஸ் மஹாலில் இமானுவேல் சேகரன் 64-ம் ஆண்டு வீரவணக்க தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் வக்கீல் பொன். முருகேசன் தலைமை தாங்கினார். இதில் உதயநிதி ஸ்டாலின்…

மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் அமைச்சர் கே என் நேரு துவக்கி வைத்தார்.

தமிழக முழுவதும் கொரோனா தொற்று நோய் கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 18 வயது…

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான போராட்டத்தை நடத்தி வருகிறோம். அதில் வெற்றி பெறுவோம் என்கின்ற நம்பிக்கை உள்ளது – அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாநகராட்சி 61 வது வார்டு ,காட்டூர் காவேரி நகரில் புதிய நியாய விலைக் கடை கட்டிடத்தை திறந்து வைத்து மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நீட் தேர்வுக்கு எதிராக…

தேவேந்திரகுல வேளாளர்கள் பேரமைப்பு சார்பில் தியாகி இமானுவேல் சேகரனார் உருவபடத்துக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி – திருச்சியில் சிலை அமைக்க கோரிக்கை

திருச்சியில் தியாகி இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவரிடம் 2 இடங்களில் சிலை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.  திருச்சி ஏர்போர்ட் எதிரே உள்ள வயர்லஸ் சாலை விஜய் மகாலில் நேற்று மாலை தியாகி இமானுவேல் சேகரன் 64-ம்…

திருச்சியில் (11-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 47 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 74 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 622 பேர்…

மாநகராட்சி நகராட்சி விரிவாக்கத்தில் சேர கிராம ஊராட்சிகள் கட்டாயப்படுத்த படமாட்டாது அமைச்சர் கே.என் நேரு பேட்டி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் பிச்சாண்டார்கோவில், தச்சன்குறிச்சி கரியமாணிக்கம் தாளக்குடி ஆகிய ஊர்களில் காட்டில் நடப்போம் என்ற அடர்ந்த காடுகள் மியாவாக்கி முறையில் 5.25 லட்சம் நாட்டு மரக்கன்றுகள் நடும் விழாவை நகர்ப்புற வளர்ச்சித்துறை…

தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு அமைச்சர் கே.என்.நேரு மரியாதை.

தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் திமுகவினர்…

டெல்லியில் சபியா படுகொலையை கண்டித்து தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம்.

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட பெண் காவலர் சபியாவின் படுகொலையை கண்டித்து நதர்ஷா பள்ளிவாசல் முன்பாக திருச்சி மாவட்ட தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில்…

திருச்சியில் (10-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 52 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 650 பேர்…

விநாயகர் சதுர்த்தி விழா – மலைக்கோட்டை உச்சிபிள்ளையாருக்கு மெகா கொழுக்கட்டை படையலிடப்பட்டது.

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மெகா கொழுக்கட்டை படையலிடப்பட்டது.பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது. தென் கைலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில்…

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் தங்க நகை, வெள்ளிப் பாத்திரம், பணம் கொள்ளை

திருச்சி கருமண்டபம் கல்யாணசுந்தரநகர் பகுதியில் உள்ள Dr. யோகேஸ்வரன் வயது 27 என்பவர் கடந்த 07.09. 2021அன்று இவரது நண்பரின் திருமணத்திற்காக வீட்டைப் பூட்டிவிட்டு திருநெல்வேலி சென்றவர் மீண்டும் இன்று காலை வீட்டிற்கு வந்தபொழுது safety gate ல் பூட்டப்பட்டிருந்த பூட்டை…

திருச்சியில் (09-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 34 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 651 பேர்…

புதிதாக திறக்கப்பட்ட குளியல் தொட்டி – குதூகலத்துடன் ஆட்டம் போட்ட லட்சுமி.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் யானை லட்சுமி குளிப்பதற்கு அதிக வசதிகளுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்ட ஷவர் குளியல் தொட்டி திருச்சி நாகநாதர் கோவில் தெப்பக்குளம் அருகில் அமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் உதவி ஆணையர்…

எஸ்.ஆர்.எம் நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை இணையவழி மூலம் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

அப்போது பேசிய குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு முதன் முதலில் இந்தியா சார்பாக ஒலிம்பிக் தேர்வு பெற்ற இளைஞர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். இந்தியாவின் உயர் கல்வி வளர்ச்சிக்கு தனியார் பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. உயர்கல்வியில் திறமையான இளைஞர்களை…

திருச்சியில் (08-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 48 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 27 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 635 பேர்…

தற்போதைய செய்திகள்