வீடுகள் முறையாக ஒதுக்க கோரி தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் அலுவலகம் முற்றுகை.
திருச்சி அரசு மருத்துவமனை பின்பகுதியில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் தமிழக அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. அந்த குடியிருப்புகளில் குடி இருப்பதற்காக வீடுகள் இல்லாத சுமார் 354 நபர்கள் சுமார் 2.50 லட்சம் ரூபாய் வீதம் தமிழ்நாடு நகர்ப்புர…















