திருச்சியில் ஒருதலை காதலால் இளம்பெண் கொலை – வாலிபருக்கு ஆயுள்.
திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்த புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் ஐய்யப்பன். இவரது மகள் மலர்விழி மீரா(19) இவர் தனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பு பயின்று வந்தார். அதே தெருவில் வசித்து வருபவர்…