Category: திருச்சி

உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை டாக்டர். பிலிப் தாமஸ் இடம் பெற்றுள்ளார்.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையின் ஆராய்ச்சி மற்றும் பேராய்வு பிரிவின் இணை இயக்குனர், டாக்டர் பிலிப் தாமஸ் இவ்வாண்டு, அமெரிக்காவின் புகழ் பெற்ற ஸ்டான்போர்ட் ( Stanford ) பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள, 2020 வரையிலான ஆராய்ச்சி வெளியீடுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட உலகின்…

கார்த்திகை தீப திரு நாளையொட்டி மலைக் கோட்டையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் கார்த்திகை தீபத் திருநாளையொட்டி சிறப்பு பூஜைகள் செய்து, மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் தாயுமானவர் சன்னதி அருகே இருந்து எடுத்து வரப்பட்ட தீபம் மலைக்கோட்டையின் நடுப்பகுதியில் உள்ள தாயுமானசுவாமி கோவிலில் இருந்து உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு…

விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி – திருச்சியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி பேட்டி.

திருச்சி ஜங்ஷனில் உள்ள ரயில்வே மண்டல பல் துறை அலுவலகத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் : இரண்டு ஆண்டுகளாக விடாமல் போராடிய…

நீட் தேர்வை சட்டரீதியாக எதிர்கொள்வோம் – திருமாவளவன் எம்.பி பேட்டி

திருச்சி ஜங்சனில் உள்ள ரயில்வே மண்டல பல்துறை அலுவலகத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளருடன் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,இதில் பேசிய அவர் : இது காலம் கடந்த முடிவு –…

பாட புத்தகத்தின் முதல் பக்கத்தில் புகார் எண் – பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தகவல்.

திருச்சி பிஷப் ஹீபர் மேல் நிலைப்பள்ளியில் சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சிப் பணி மனையினை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார் – இதில் மாவட்ட…

3 வேளாண் சட்டங்கள் வாபஸ், மோடி அறிவிப்பு – அய்யாக் கண்ணு தலைமையில் விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

கடந்த ஓராண்டாக பஞ்சாப், உத்தரப் பிரதேசம், அரியானா, உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.…

“நீ என்ன சொல்றது – நான் என்ன கேட்கறது” – மாநகராட்சிக்கு சவால் விட்ட கால்நடை உரிமையாளர்கள்…

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான தெருக்கள் மற்றும் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்தை ஏற்படுத்தும் விதமாகவும், பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் விதமாகவும் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் குறித்து மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதனைத் தொடர்ந்து…

உணவு பாதுகாப்பு துறை அதிரடியால் திருச்சியில் 90-கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்.

திருச்சி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் . ரமேஷ்பாபுக்கு பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து திருச்சி கீழவாளாடி பகுதியில் உள்ள ஒரு கடையிலும் அதனை ஒட்டிய அவரது வீட்டிலும் சுமார் 60 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா குட்கா…

மத்திய அரசை கண்டித்து 38-ம் நாளான இன்று திருச்சியில் விவசாயிகள் உரசாக்கை காலில் மாட்டிக்கொண்டு நூதன உண்ணாவிரத போராட்டம்

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…

வ.உ.சிதம்பரனாரின் 85வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை.

சுதந்திரப் போராட்ட வீரரும், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 85வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் தலைமை செயற்குழு உறுப்பினர்…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டம்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா மாநிலம் தழுவிய அளவில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதற்கு திருச்சி தெற்கு…

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அகிலாண்டேஸ்வரி, ஜம்புகேஸ்வரர் கோயிலில் சொக்கப்பனை நிகழ்ச்சி நடந்தது.

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி உற்சவர்கள் இன்று மாலை 7 மணிக்கு உற்சவ மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 7.30 மணியளவில் கார்த்திகை கோபுரம் அருகே உள்ள நாலுகால்…

வ.உசிதம்பரனாரின் 85வது நினைவு நாளையொட்டி அவரது திருஉருவ சிலைக்கு அகில இந்திய இந்து மகா சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

கப்பலோட்டிய தமிழன் வ.உசிதம்பரனாரின் 85வது நினைவு நாளை முன்னிட்டு அகில இந்திய இந்து மகா சார்பில் மாநில இளைஞரணி பொது செயலாளர் எஸ்.பி.ராகுல் ஜீ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்த்தியில் திருச்சி மாவட்ட செயலாளர் சிங்காரவேலன், இந்து மக்கள்…

வ உ சி சிதம்பரனாரின் 85வது நினைவு நாளில் அவரது திருஉருவ சிலைக்கு அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் மகா சேனை சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

கப்பலோட்டிய தமிழன் வ உ சி சிதம்பரனாரின் 85வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருஉருவசிலைக்கு அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் மகா சேனை சார்பில் மாநில பொருளாளர் கே.பி.பழனிவேல் பிள்ளை, மாநில கௌரவ தலைவர் முத்து ராமலிங்கம் பிள்ளை அம்மன்…

ஒழுக்கம் உள்ளவர்கள், தூய்மை யானவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் – பாரிவேந்தர் எம்.பி பேட்டி

திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் கோயில்களுக்கு நன்கொடை வழங்கும் விழா நடைபெற்றுது. இதில் நாடாளுமன்ற பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் பாரிவேந்தர் தனது பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கோவில்கள் மற்றும் தேவாலய பணிகளுக்காக, தனது சொந்த நிதியில் இருந்து ரூ.66லட்சத்தை…

தற்போதைய செய்திகள்