திருச்சியில் கொரோனா விதிமீறல் – 8 லட்சம் அபராதம் விதித்த போலீஸார்.
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய் தொற்று பரவலை தொடர்ந்து தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து இன்று ஒரு நாள் திருச்சி மாவட்டம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி…















