மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி.
திருச்சி கோமங்கலம், பெருமாம்பட்டி, கொச்சடிப் பள்ளம் மற்றும் மேட்டுக் காடு ஆகிய கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு இப்பகுதியில் மா, கொய்யா, முருங்கை ஆலமரம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட செடிகள் மற்றும் மரக்கன்றுகளை…