திருச்சியில் 18 புதிய மின்மாற்றிகளை – அமைச்சர் கேஎன்.நேரு இன்று மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்டபட்ட பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் மற்றும் கூடுதல் மின் பளுவினை சரிசெய்யும் பொருட்டு , தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் சார்பில் உறையூர் பகுதியில் கீரக்கொல்லை மாதுளங்கொல்லைத் தெரு , நாச்சியார்கோயில் , வெள்ளாளத்தெரு ,…















