திருச்சியில் நர்சிங் மாணவி மாயம்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் கீழ சிந்தாமணி கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரவடிவேலு இவரது மனைவி சாந்தி இவர்களின் மகளான துர்கா தேவி வயது (18) நர்சிங் முடித்துள்ளார். உறையூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.…