தமிழக முதல்வருக்கு கோரிக்கை கடிதம் எழுதிய 5ம் வகுப்பு பள்ளி மாணவன்
திருச்சி துறையூர் கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மகாபதஞ்சலி என்ற மாணவன் தமிழக முதலமைச்சர், மற்றும் கல்வி அமைச்சருக்கு கோரிக்கை கடிதத்தை எழுதி அனுப்பியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில் தனது பள்ளியிக்கு கணிணி பயிற்சி, எழுத்துப்…