சார் பதிவாளர் மாற்றம், இனிப்பு வழங்கி வெடி வெடித்து கொண்டாடிய பொதுமக்கள்.
திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை , கரூர், தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த பத்திரப்பதிவு துறையில் பணி புரியும் சில சார் பதிவாளர்கள் மீது பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் குவிந்தனர்.இதில் குறிப்பாக அங்கீகரிக்கப்படாத மனைகளை சட்டத்திற்குப்…