அமைச்சரிடம் சிலம்ப சாகசங்களை செய்து காட்டி மனு அளித்த சிலம்ப வீரர்கள்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை தாராநல்லூர் இப்பகுதியை சேர்ந்தஸ்ரீ அம்மன் சிலம்ப கலைக்கூடத்தின் வீரர் வீராங்கனைகள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. திருச்சி 15வது…















