சட்டப்பேரவை செயலாளரிடம் கடிதம் வழங்கி அதிமுக எம்எல்ஏக்கள்…
எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை தமிழக சட்டப்பேரவை செயலாளரிடம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று வழங்கினர்.
எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை தமிழக சட்டப்பேரவை செயலாளரிடம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று வழங்கினர்.
கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று மே 10ஆம் தேதி முதல் வருகிற 24ம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி உள்ளார். அதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் இன்று மதியம்…
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அதிகப்படியான தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது இந்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக யார் வருவார் என அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஓ பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…
திருச்சி மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ரெம்டெசிவர் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. 300 மருந்துகள் வந்ததில் சனிக்கிழமை முதல் நாளன்று 184 மருந்துகள் விற்பனை செய்யப்பட்டது.உரிய தேவை உடையவர்களுக்கு மட்டுமே அந்த மருந்து விற்பனை செய்யப்படுகிறது.இன்று மேலும் 300 மருந்துகள் வந்துள்ளன.…
தமிழகத்தில் கொரானா தொற்று 2ம்பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் உயிர் காக்கும் மருந்தான ரெம்டிசிவர் மருந்தை தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பெறுவதற்கான நடைமுறைகளை வகுத்து வருகிறது. சம்பவ…
என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் புதுச்சேரியின் முதலமைச்சருமான ரங்கசாமிக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரோனாவின் இரண்டாம் அலை தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது குறிப்பாக திருச்சி மாநகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் 4207 பேர் பாதிக்கப்பட்டு…
திருச்சி பாலக்கரை கீழக்கொல்லைபகுதியை சேர்ந்தவர் கோபி கண்ணன் திருச்சியில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். தற்போது திருமணமாகி திருச்சி பீமநகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி கோதேஸ்வரி இவர்களுக்கு ஆண் பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று…
திருச்சி மரக்கடை காந்தி மார்க்கெட் காவல் நிலையம் அருகே உள்ள மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருஉருவ சிலையின் கை பகுதியை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியதாக வந்த தகவலை அடுத்து அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சம்பவ…
காக்ரோச் கிரியேஷன்ஸ் நிறுவனம்சார்பில் வளரும் கலைஞர்களின் பங்களிப்போடு கொரோனா கால பாதிப்பை மையப்படுத்தி நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையை குறும் படமாக தயாரித்துள்ளது. குறிப்பாக உலகையே அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பால், தொழில்கள் நொடித்து, பல குடும்ங்கள் தவித்து வருகின்றன அது போன்ற நிலையில்…
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள்,படுக்கை வசதிகள்,ஆக்ஸிஜன் இருப்பு போன்றவை குறித்து திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் இன்று ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டுமென்றால்…
கொரோனா நோய்த்தொற்று பரவும் இந்த கொடிய காலத்திலும் தன் பிள்ளைகளுக்கு நோய் தொற்று வராமல் அன்போடும் அரவணைப்போடும் பாதுகாத்துவரும் அன்னையர்களுக்கு அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள்,படுக்கை வசதிகள்,ஆக்ஸிஜன் இருப்பு போன்றவை குறித்து திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆய்வு செய்து பின்னர் மருத்துவமனை டீன் வனிதா,திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவ சுப்ரமணியன் ஆகியோரிடம்…