அன்னதான திட்டத்திற்கு நன்கொடையாளர்கள் அழைப்பு, இந்து சமய அறநிலைத்துறை அறிவிப்பு.
தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கொரானோ பேரிடர் காலத்தில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சார்பாக திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைகளில் கொரானா நோயாளிகள் / உதவியாளர்களுக்கு மற்றும் ரெங்கா ரெங்கா கோபுரம் வாயிலில் உள்ள ஏழை எளியோர்…