திருச்சியில் இன்று 30, 003 மாணவ மாணவியர் பிளஸ் டூ தேர்வு எழுதுகின்றனர்.
தமிழகத்தில் இன்று முதல் பிளஸ் டூ பொதுத்தேர்வு தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி மாவட்டங்களை சேர்த்து 13 ஆயிரத்து 63 மாணவர்களும், 16,400 மாணவிகளும் என மொத்தம் 30 ஆயிரத்து மூன்று பேர் பிளஸ்…