திருச்சி அல்-ஜமீ அத்துஸ் சாதிக் மெட்ரிக் குலேஷன் பள்ளி மாணவர் களின் உலக சாதனை முயற்சியாக பேப்பர் கப் மூலம் தேசியக்கொடி – தாளாளர் முகமது ஆரிஃப் பேட்டி.
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி அல் ஜமீ அத்துஸ் சாதிக் மெட்ரிகுலேஷன் பள்ளி உலக சாதனை படைக்கும் விதமாக பள்ளி மாணவ மாணவிகள் காகித கோப்பைகளை கொண்டு உருவாக்கப்படும் உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று…















