திருச்சி கலெக்டர் முன்னி லையில் இருதரப்பு விவசாயிகள் வாக்கு வாதத்தால் பரபரப்பு.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் பெருந்திரளானோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் ஆட்சியரிடம்…