சுற்றுச் சூழலை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டறிக்கை மற்றும் துணி பையை வழங்கிய முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கற்பக விநாயகம்.
திருச்சி மாவட்டத்திற்கு வருகை புரிந்த முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கெளரவ தலைவருமான நீதியரசர் கற்பகவிநாயகம் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனர்…















