திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் ரோஹினி யானை உயிரிழப்பு.
தமிழகத்தின் பல்வேறு பகுதியில் தனியார் வசம் இருந்த யானைகள், சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த யானைகளை மீட்டு அவற்றை பராமரிப்பதற்காக திருச்சி எம்.ஆர் பாளையத்தில் யானைகள் மறுவாழ்வு மையத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த யானைகள் மறுவாழ்வு மையத்தில் மீட்கப்படும் யானைகளை…















