திருச்சியில் முதன் முறையாக மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி – கமிஷனர் தகவல்.
திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி மாநகர ரைபில் கிளப் கடந்த 31.12.2021 – ந்தேதி தொடங்கப்பட்டது . மாவட்ட , தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் திருச்சி மாநகர…















