Category: திருச்சி

வடிவேலு பட பாணியில் ரூ 22 லட்சம் மதிப்புள்ள 210 ஆடுகள் திருட்டு – போலீசாரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றசாட்டு.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே அழுதலையூர் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் ரெங்கராஜ்(48), பெருமாள்(45). இவர்கள் தங்களுக்குச் சொந்தமான 210 செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். பின்பு அந்த ஆடுகள் அனைத்தையும் திறந்தவெளியில் தற்காலிக பட்டி அமைத்து அதில் அடைத்துள்ளனர். அதன் பிறகு…

தண்ணீர் பானைக்குள் விழுந்த ஒரு வயது குழந்தை உயிரிழப்பு – திருச்சியில் நடந்த சோகம்.

திருவரம்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசித்து வருபவர் மதியழகன் இவரது மகன் ஹரிஷ் ஒரு வயது 3 மாதம் மட்டுமே பூர்த்தி ஆன குழந்தை நேற்று விளையாடிக் கொண்டு உள்ளார் அப்போது எதிர்பாராதவிதமாக பானைக்குள்…

தமிழகத்தில் 26 போலீசார் எஸ்பியாக பதவி உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் 26 பேருக்கு எஸ்பியாக பதவி உயர்வு அளித்து மற்றும் பணியிடமாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் தொகுதியை மையமாக வைத்து புதிய காவல் மாவட்டம் உருவாக்கப்பட்டு துணை ஆணையர் நியமித்து…

திருச்சி காசி விஸ்வநாதர் ஆலய கும்பாபிஷேக விழா- ஆயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடி ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு விசாலாட்சி அம்பாள் சமேத அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இப் பிரசித்திப் பெற்ற இக் கோயில் 13 ம்…

தமுமுக சார்பாக திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எம்எல்ஏ அப்துல் சமது கண்டன உரையாற்ற உள்ளார்.

முஸ்லிம்களின் உயிரினும் மேலான முகமது நபி அவர்களை பற்றி தொலைகாட்சி விவாதத்தில் அவதூறு கருத்துகளை தெரிவித்து உலக அரங்கில் இந்திய நாட்டின் மீது இருக்கும் நன்மதிப்பை குறைக்கும் வகையில் செயல்பட்ட பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை…

திருச்சி எஸ்டிபிஐ கட்சி சார்பாக மதச்சார் பின்மை பாதுகாப்பு பொதுக் கூட்டம் மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா.

திருச்சி எஸ்டிபிஐ கட்சி சார்பாக மதச்சார்பின்மை பாதுகாப்பு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி எஸ்டிபிஐ கட்சி,திருச்சி தெற்கு மாவட்டம்,மேற்குத் தொகுதி தலைவர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் கலந்துகொண்டு…

போலீஸ் விசாரணை திருப்தி கரமாக இல்லை – துணை ராணுவ படை வீரர் நீலமேகம் SP-யிடம் மனு.

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த பேரூரை சேர்ந்தவர் நீலமேகம். துணை ராணுவ படை வீரராக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி கலைவாணி(29) மற்றும் குழந்தை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கழுத்தில் அணிந்திருந்த 8 3/4 சவரன்…

திருச்சியில் அரசு வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி – மாணவி கவலைக்கிடம்.

திருச்சி புள்ளம்பாடி பகுதியை சேர்ந்தவர் பூபாலன் இவரது மகன் வினோத் வயது 23 திருச்சி சமயபுரம் அருகே உள்ள எம்ஏஎம் பொறியல் கல்லூரியில் எம்பிஏ படித்து வருகிறார். இதே கல்லூரியில் எம்பிஏ படித்து வரும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அஷேன்…

திருச்சி ஆசிரியர் சாலை விபத்தில் உயிரிழப்பு – மன உளைச்சல் காரணம் என ஆசிரியர் சங்கம் புகார்.

திருச்சி சையது முர்துஷா பள்ளியில் கணினி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் வினோத் வயது 45 இவர் மண்ணச்சநல்லூரில் தனது மனைவி மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் மகனுடன் வசித்து வருகிறார். மேலும் கடந்த 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து முடிந்த…

திருச்சி வந்த மணிப்பூர் கவர்னர் இல. கணேசனை வரவேற்ற கலெக்டர் சிவராசு.

சர்வதேச திருச்சி விமானநிலையத்திற்கு இன்று காலை மணிப்பூர் மாநில கவர்னர் இல. கணேசன் வந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பூங்கொத்து வழங்கி வரவேற்றார். மேலும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக காரைக்குடிக்கு சென்றார்.

திருச்சியில் நிறைமாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் சமயபுரம் இந்திரா நகர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் மஞ்சு பிரியா (28). பெற்றோரை இழந்த மஞ்சூரியா இந்திரா நகரில் உள்ள அவரது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இவருக்கும் திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த சங்கர் பாபு (50)…

வாளாடி அருள்மிகு விசாலாட்சி அம்பாள், காசி விஸ்வநாதர் திருக் கோவில் திருமுட முழுக்கு விழா – கொள்ளிடம் ஆற்றில் புனித நீர் எடுத்து வந்த பக்தர்கள்

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வாளாடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு விசாலாட்சி அம்பாள் சமேத அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவிலின் திருக்முட முழுக்கு கடந்த 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நான்கு கால பூஜை செய்வதற்காக…

திமுக மலை என்றால் பிஜேபி மடு – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

புதுக்கோட்டையில் கட்சியின் மூத்த முன்னோடி யான சேதுமாதவன் மறைவுயடுத்து அவருக்கு அஞ்சலி பொதுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகைதந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…

வெத்தலை, பாக்கு வைத்து முதல்வருக்கு அழைப்பு விடுத்து தாய், மகனின் நூதன போராட்டம் – கலெக்டர் அலுவல கத்தில் பரபரப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த அளுந்தலைப்பூர் கிராமத்தின் வடக்கு தெருவை சேர்ந்தவர் அரவிந்த் ராஜ் – இவருக்கு சொந்தமான இடத்தில் பேஸ்மண்ட் போட்டு கட்டிடம் கட்டுவதற்கான அஸ்திவாரம் எழுப்பி உள்ளார். இந்நிலையில் கட்டிடம் கட்டுவதற்கு அப்ரூவல் வேண்டி புள்ளம்பாடி கிராம நிர்வாகத்தை…

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் அட்டைகளை வீசி எறிந்த கிராமத்தினர்.

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த செங்காட்டுப்பட்டி கிராமத்தில் வருடந்தோறும் வீரபுரம் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழா ஊர்வலத்தின் போது இரு தரப்பினருக்கு இடையே தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டதால் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை முடிவில் மாவட்ட காவல்…