Category: திருச்சி

மாணவர்கள் கல்வியை முழு ஈடுபட்டுடன் கற்க வேண்டும் – டிஜிபி சைலேந்திர பாபு .

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் +2 முடித்த பிள்ளைகளான மாணவர்களுக்கு “தழைக்கட்டும் நமது தலைமுறை -2022” என்ற தலைப்பில் வழிகாட்டும் நிகழ்ச்சி திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் இன்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநரும், படைத்தலைவருமான முனைவர். சைலேந்திரபாபு கலந்து கொண்டு…

கலெக்டர் உத்தரவை மீறி கள்ளத் தனமாக மது விற்கும் திமுக பிரமுகர் – கண்டுக் கொள்ளாத அரசு அதிகாரிகள்.

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை செயலாளராகவும், இருப்பவர் கே.என் நேரு இவரது சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள லால்குடி பகுதியாகும். இதேபோல் லால்குடி தொகுதியில் திமுகவை சேர்ந்த சௌந்தர பாண்டியன் என்பவர் கடந்த…

வாரச் சந்தைக்கு தடைக்கோரி அனைத்து கடை வியாபாரிகள் நல சங்கத்தினர் கமிஷனரிடம் மனு.

வயலூர் சாலை புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் நல சங்கம் சார்பாக இன்று திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு தலைவர் முருகேசன் தலைமையில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;- காந்தி மார்க்கெட், உறையூர் மீன் மார்க்கெட், உழவர் சந்தை ஆகிய…

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் உறவினர் வீடு மற்றும் நட்சத்திர விடுதியில் சோதனை.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் வருமானத்துக்கு அதிகமாக 58,44,3,252 கோடிக்கு சொத்து சேர்த்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை. தமிழ்நாடு முழுவதும் காமராஜுக்கு சொந்தமான 49இடங்களில் சோதனை. அவரது மகன்கள் இனியன், இன்பம் ஆகியோர் வீடுகளிலும்…

விவசாய நிலத்திற்கு பட்டா வழங்க கோரி வருவாய் துறை அமைச்சரிடம் அய்யாக் கண்ணு தலைமையில் நரிக் குறவர்கள் கோரிக்கை மனு.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவரும், சீர் மரபினர் அமைப்பின் பொறுப்பாளருமான அய்யாக்கண்ணு தலைமையில் நரிக்குறவர் நல சங்க தலைவர் கணேசன், செயலாளர் நம்பியார், பொருளாளர் பாபு ஆகியோர் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.…

திருச்சி 45-வார்டில் ஆரம்ப சுகாதார நிலையத்தை விரைந்து கட்டி முடிக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்‌ மனு.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 45 வது வார்டு பகுதியில் பொன்னேரிபுரம் முல்லை நகர் பொன்மலைப்பட்டி அடைக்கல அன்னை நகர் காந்தி நகர் செங்கோல் உடையார் தெரு திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதிலும் திருச்சி மாநகராட்சியால் பொன்னேரிபுரம்…

16 ஆண்டு களுக்கு பின்னர் திருச்சி உறையூர் வெக்காளி அம்மன் குடமுழுக்கு விழா – ஓம் சக்தி, பராசக்தி கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்.

தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் சிறப்பு வாய்ந்தது திருச்சி உறையூரில் உள்ள வெக்காளியம்மன் ஆலயம். மிகவும் பிரசித்தி பெற்ற இவ்வாலயத்தில் அம்மன் மக்களின் குறைதீர்ப்பதற்காக மேற்கூரையின்றி அருள்பாலித்து வருகிறார். இவ்வாலயத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தால் திருமணத்தடை, மற்றும் புத்திர தோஷம்…

சமயபுரம் மாரியம்மன் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேக விழா- பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயியின் கிழக்கு வாசலில் புதிதாக கட்டப்பட்டுள்ள 7 நிலைகளுடன் கூடிய 108 அடி உயர ராஜகோபுரம் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது. தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயிலாகும். இக்கோயிலில் உள்ள அம்மன்…

தமிழகத்தை தனிநாடாக்க நினைத்தால் அசிங்கப்பட்டு, அழிந்து போவீர்கள் – பாஜக கட்சியின் மூத்த தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் பேட்டி:

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓராண்டு ஆகியும் தேர்தலில் அறிவித்தபடி மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருவதாகவும், மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் திமுக அரசை கண்டித்து திருச்சி பிஎஸ்என்எல் மண்டல அலுவலகம்…

பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி திருச்சியில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாநில அளவில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு திருச்சி மாநகர மாவட்ட செயலாளர்…

ஹிந்து முன்னணி பிரச்சார பயணத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் கமிஷனரிடம் மனு.

திருச்சி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் சபியுல்லா தலைமையில் இன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அம்மனுவில் கலவரத்தை தூண்டும் வகையில், மாநிலத்தின் பொது அமைதியை சமூக நல்லிணக்கத்தை மற்றும் சட்ட…

பள்ளியின் அவலநிலை குறித்து மாணவர்கள் புகார் – உடனடி ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள கீழ்அன்பில் கிராமத்தில் அரசு ஆதி திராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இபபள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வந்த நிலையில் போதிய ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதி இல்லாததால் தற்போது பள்ளியில்…

திருச்சியில் தொடர் கதையாகி வரும் நாட்டு வெடி குண்டு வீச்சு சம்பவம் – அச்சத்தில் பொதுமக்கள்.

திருச்சி நம்பர் 1 டோல்கேட் தாளக்குடி பகுதியில் உள்ள தெருவில் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் சிலர் அங்கிருந்து வீட்டின் மீது நாட்டு வெடி குண்டுகளை வீசினர். பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டுகள் வெடித்ததை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் வீட்டை விட்டு…

திருச்சி அரசு பள்ளியில் ஆசிரியரை நியமிக்க மாணவர்கள் 500 தர வேண்டும் – கலெக்டரிடம் மாணவர்கள் புகார்.

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்துள்ள கீழ்அன்பில் ஆதி திராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வந்தனர். இப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதி இல்லாததால் தற்போது பள்ளியில் சுமார் 200 மாணவ…

எம்.ஜி.ஆர் காட்டிய வழியில் கழகத் தேர்தலை ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் சந்திக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் பேட்டி.

அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்:- எம்ஜிஆர் இருந்த காலத்தில் அவர் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் நான் அவருடன் பயணித்துள்ளேன். கட்சி தலைவர்களை தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று…

தற்போதைய செய்திகள்