திருச்சி தனியார் தொழிற் சாலையில் 30 லட்சம் மதிப்புள்ள இயந்திர பாகங்கள் திருட்டு
திருச்சி சிறுகனூர் பகுதியிலுள்ள வலையூர் கிராமத்தில் அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருபவர் பிரதீப். இவர் வழக்கம் போல் நேற்று இரவு தொழிற்சாலையில் பெட்டிகள் தயாரிக்கும் பணியை முடித்துவிட்டு தொழிலாளர்கள் தொழிலாளர்கள் பணியை முடித்து விட்டு சென்றதும் தொழிற்சாலையை பூட்டி…















