திருச்சி காவல் நிலையத்தில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தால் பரபரப்பு.
திருச்சி பெரிய மிளகுபாறை காமராஜர் மன்றம் தெருவில் வசித்துவருபவர் லூயிஸ் பால்ராஜ் இவரது வீட்டின் அருகே சகோதரி மார்க்ரெட் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த பல வருடங்களாக அண்ணன் தங்கை இருவருக்கும் சொத்து தகராறு மற்றும் இடப்பிரச்சனை சம்பந்தமாக கோர்ட்டில்…















