Category: திருச்சி

திருச்சி தொகுதி இவிஎம் ‘ஸ்ட்ராங் ரூம்’ சீல் வைப்பு – வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு.

திருச்சி மக்களவைத் தொகுதி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.இதில், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், “ஸ்ட்ராங்க் ரூம்” எனப்படும. பாதுகாப்பு அறையில் வைத்து, அந்த அறையின் கதவு,…

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர்த்திருவிழா – தெப்பத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த அம்மன்:-

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா கடந்த 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய…

ஜனநாயக கடமை ஆற்றிய பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர்கள்:-

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேருவின் மகனும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான கே.என்.அருண் நேரு திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள சிறுவயலூர் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இதேபோல் சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள…

திருச்சியில் ஜனநாயக கடமை ஆற்றிய முக்கிய பிரமுகர்கள்:-

திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட கிராப்பட்டி பகுதியில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளி வாக்கு சாவடி மையத்தில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது வாக்கை பதிவு செய்தார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில்…

இந்தியா கூட்டணி பெரும்பான்மை இடங்களில் ஆட்சி அமைக்கும் – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி:-

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் இன்று காலை 7:00 மணி அளவில் விறுவிறுப்புடன் துவங்கியது. அதன்படி திருச்சி நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தில்லைநகரில் உள்ள மக்கள் மன்றத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். இதனை…

திருச்சியில் அடிப்படை வசதிகள் கேட்டு தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக பிளக்ஸ் போர்டு வைத்த பொது மக்களால் பரபரப்பு:-

திருச்சி மாநகராட்சி 27 வது வார்டுக்கு உட்பட்ட பாலன் நகரில் கடந்த 70 ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு அருகே மாருதி மருத்துவமனை இயங்கி வருகிறது. தற்போது இந்த மருத்துவமனையை விரிவு படுத்துவதற்காக அருகில் உள்ள…

லால்குடி அருகே குமுளூர் கிராமத்தில் தண்ணீர் சரியாக வரவில்லை என்று கூறி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம்:-

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் கிராமத்தில் நீ நீண்ட நாட்களாக தண்ணீர் பஞ்சம் இருந்து வந்துள்ளது. இதனை ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை பொது மக்கள் கூறியுள்ளனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. இதனால்…

திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு ஆதரவாக அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம் – 500க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்த திமுகவினர்:-

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில் பிரச்சாரத்திற்கு இறுதி நாளான இன்று வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க சார்பில்…

திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா ஏற்பாட்டில் நடிகர்கள் ரவி மரியா, நடிகர் கஞ்சா கருப்பு ஆகியோர் வேட்பாளர் கருப்பையாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வெற்றி வேட்பாளர் கருப்பையா போட்டியிடுகின்றார்.இவர், புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதேபோன்று பல்வேறு பகுதிகளில் திருச்சி மாவட்ட அதிமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு…

மக்கள் சக்தி இயக்க சார்பில் திருச்சியில் 100% VOTE வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்:-

பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொன்மலை கோல்டன் தடகள சங்க மாணவ, மாணவியர்கள் 100% VOTE வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், மாணவர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பாதகைகள்…

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்:-

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் தேர்தல் அறிக்கையை வெளியிட தேர்தல் அறிக்கையினை கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் ஐஜேகே கட்சியின் தலைவர் ரவி பச்சை முத்து பெற்றுக் கொண்டார்.…

அகில இந்திய அளவிலான சாஃப்ட் பால் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவிகள் ஈஸ்வரி, ஜெனிபர் ஆகியோருக்கு இந்திய சாஃப்ட் பால் சங்கம் சார்பில் பாராட்டு:-

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 13 மற்றும் 14 -ந் தேதிகளில் அகில இந்திய அளவிலான சாஃப்ட் பால் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என 4 பிரிவுகளாக இந்திய அளவிலான…

குளித்தலை சட்டமன்ற தொகுதியில் மாட்டு வண்டியில் சென்று பொது மக்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் அருண் நேரு:-

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே என் அருண் நேரு குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருதூர் பேரூராட்சி கணேசபுரம் கடலூர் குளித்தலை ஒன்றியம் வைப்புதூர் சத்தியமங்கலம் கிருஷ்ணராயபுரம் தெற்கு ஒன்றியம் மலையாண்டி பட்டி…

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்தை சூறையாடிய மர்ம நபர் – திடீர்சாலை மறியலால் பரபரப்பு.

திருச்சி மாநகர மாவட்ட கிழக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் அலுவலகத்தை சில மர்ம நபர்கள் பட்டப்பகலில் அடித்து நொறுக்கி உள்ளனர். தகவல் அறிந்த மேற்கு மாநகர் மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் ,வழக்கறிஞர் அணி நிர்வாகி பழனியப்பன், மாநில நிர்வாகி அரசு…

பொதுமக்கள் ஊழல் கட்சிகளில் இருந்து வருபவர்களை தவிர்க்க வேண்டும் – ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் வேண்டுகோள்!

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் நேற்று மாலை முதல் இரவு வரை பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்கள் தோறும், திறந்த வேனில் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.…