ரவுடி வரிசூர் செல்வம் என்னிடம் மன்னிப்பு கேட்டார் – திருச்சியில் சூரியா சிவா பேட்டி.
மதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவுடி வரிச்சியூர் செல்வம் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் நகைகளை அணிந்து கொண்டு பயணம் செய்துள்ளார். அவர்மீது மதுரை போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இது பற்றி பத்திரிகைகளில் தலைக்கவசம் அணியாமல்…
திருச்சி விமான நிலையத்தில் ரூ.86 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 516 கிராம் தங்கம் பறிமுதல்.
திருச்சி விமான நிலையத்தில் இன்று துபாய் மற்றும் சிங்கப்பூரிலிருந்து வந்த பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது கம்ப்யூட்டர் உதிரி பாகம், ஆம்ப்ளிஃபையர் மற்றும் பேண்ட் பாக்கெட்டுகளில் வைத்து ரூபாய் 86 லட்சத்து 13…
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யாத ஆளுநரை கண்டித்து முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் பகுதியில் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் மஜீத் தலைமை தாங்கினார். அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் கோரிக்கையை வலியுறுத்தி பேசுகையில் ஆன்லைன்…
களம் இலக்கிய அமைப்பு சார்பில் கவிஞர் நந்த லாலாவின் திருச்சிராப் பள்ளி ஊரும் வரலாறு நூல் அறிமுக விழா.
திருச்சி களம் இலக்கிய அமைப்பு சார்பில் திருச்சிராப்பள்ளியின் ஊரும் வரலாறும் என்ற தலைப்பில் கவிஞர் நந்தலாலாவின் நூல் அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது இவ்விழாவில் மருத்துவர் செந்தில்குமார் தலைமை வகித்தார் நூலின் சிறப்புகளைப் பற்றி எழுத்தாளர் பூ கோ சரவணன் சிறப்புரையாற்றினார்.…
திருச்சி பிவிஎம் குளோபல் பள்ளியில் ரோபோடிக்ஸ் செயற்கை நுண்ணறிவு பயிற்சி முகாம் – ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்.
திருச்சி புதுக்கோட்டை சாலை மோராய் சிட்டி பகுதியில் உள்ள பி.வி.எம் குளோபல் திருச்சி பள்ளியில் ரோபோட்டிக்ஸ் செயற்கை நுண்ணறிவு குறித்த பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது இந்த பயிற்சி முகாமை திருச்சி ராக்போர்ட் சிட்டி சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் வழி நடத்தியது…
திருச்சி சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் – பக்தர்கள் தரிசனம்.
திருச்சி தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை தெருவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 16 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 8ம் தேதி மாலை வாஸ்து பூஜை மற்றும்…
திருச்சி அதவத்தூர் பகுதியில் சாலை, புதுக்குளம் ஆக்கிரமிப்பு – அரசு அதிகாரி களுக்கு உத்தரவிட்ட கலெக்டர் பிரதீப் குமார்.
திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அதவத்தூர் பகுதியில் 6200 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கான்கிரீட் தளத்துடன் கூடிய மேற்கூரை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு வந்த திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் தமிழக விவசாயிகள் சங்க…
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் வாழ்வாதார கோரிக்கை பேரணி.
தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களின் புதிய காப்பீட்டு திட்டத்தினை முழுமையாக அரசை ஏற்று நடத்திட வேண்டும் அதில் ஊழியர்களின் பெற்றோர்களை சேர்க்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து…
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் திருச்சியில் நடந்த தெருமுனைக் கூட்டம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட பீமநகர் பகுதி சார்பில் பவள விழா தேசிய மாநாடு விளக்க தெருமுனை கூட்டம் கூனி பஜார் பகுதியில் மாவட்ட துணைத் தலைவர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது. மேற்கு தொகுதி அமைப்பாளர் அப்துல்…
திருச்சி தூய வளனார் கல்லூரியில் “பொருள் அறிவியல்” பற்றிய சர்வதேச கருத்தரங்கு இன்று துவங்கியது.
இந்திய நிற மாலை இயல் கூட்டமைப்பும், திருச்சி தூய வளனார் கல்லூரி இயற்பியல் துறையும் இணைந்து நடத்திய பொருள் அறிவியல் பற்றிய சர்வதேச கருத்தரங்கு இன்று திருச்சி தூய வளனார் கல்லூரியில் தொடங்கியது. இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் இந்த கருத்தரங்கில்…
எழுதாத பேனாவுக்கு நினைவு சின்னம் வைப்பது தேவை இல்லாதது. – பிரேமலதா விஜயகாந்த் திருச்சியில் பேட்டி.
திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளரும் திருச்சி தெற்கு மாவட்ட தலைவருமான குடமுருட்டி கரிகாலன், பிச்சை ரத்தினம் ஆகியோரின் மகள் சுஜாதாவிற்கும் தேமுதிக கட்சியின் தேர்தல் பணிக்குழு செயலாளர் தங்கமணி, கவிதா ஆகியோரின் மகன் கதிருக்கும் திருச்சி கலையரங்கம் திருமண…
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி – பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு.
யாவரும் சமூக அமைப்பு, திருச்சி மாவட்ட காவல் துறை மற்றும் அரசு சையது முர்தசா மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது. பேரணியை காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர் சுகுமாரன் தொடங்கி வைத்தார்.…
காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை – 73வயது முதியவரின் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்.
Society for the Promotion of Indian Classical Music And Culture Amongst Youth (SPIC-MACAY) மாணவர்களுக்கு இந்திய கலாச்சார பாரம்பரியத்தின் மீது ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கம்கொண்ட, அரசியல் சார்பற்ற மக்கள் இயக்கமாகும் இச்சங்கம் 45 ஆண்டுகளாக 1500க்கு மேற்பட்ட…
28-வது வார்டை குப்பை இல்லாத தூய்மை வார்டாக மாற்றுவேன் – கவுன்சிலர் பைஸ் அகமது உறுதி.
மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட தலைவரும், திருச்சி மாநகராட்சி 28 வது வார்டு பகுதி மாமன்ற உறுப்பினருமான பைஸ் அகமது இன்று காலை அண்ணா நகர் மெயின் ரோடு பகுதிக்கு உட்பட்ட ஆறாவது கிராஸ் மற்றும் மூன்றாவது கிராஸ்,…
பாஜகவின் B டீமாக அதிமுக செயல்பட்டு வருகிறது – தலைவர் பொன்.குமார் திருச்சியில் பேட்டி.
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் இன்று திருச்சி சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளதாக தொழிற்சங்க பொறுப்பாளர்கள் என்னிடத்தில் தெரிவித்துள்ளார்கள். உண்மையான தொழிலாளர்களுக்கு மட்டுமே…