தமிழகத்தில் முதன் முறையாக வேளாளர் பெயர் மீட்பு மாநாடு – தலைவர் அண்ணா துரை திருச்சியில் பேட்டி
அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் கூட்டமைப்பு மகா சேனையின் மாநில நிர்வாகிகள் குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆனந்த் ஓட்டலில் நடைபெற்றது. இந்த மாநில நிர்வாகிகள் குழு கூட்டத்திற்கு மாநில அவைத்தலைவர் நீலகண்டன் பிள்ளை வரவேற்புரை…
ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு – லட்சக் கணக்கானோர் சுவாமி தரிசனம்.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை…
ஆங்கில புத்தாண்டு தினம் – பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய மாற்றம் அமைப்பினர்.
திருச்சி எடமலைபட்டிபுதுர் பகுதியில் ஆங்கில புத்தாண்டு 2023 தினத்தை முன்னிட்டு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பொதுமக்கள் மாணவ மாணவிகளுக்கு கொடுக்காபள்ளி விலாம் பழம் நெல்லி கொய்யா உள்ளிட்ட பழ…
திருச்சியில் தேசிய அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல மத்திய சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
தேசிய அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல மத்திய சங்கத்தின் 18 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே இன்று நடைபெற்றது. மாநில தலைவர் பொன்னுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில பொது செயலாளர் இளங்கோவன்…
திருச்சியில் விபத்து – அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய 6-பேர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் இன்று புத்தாண்டு தினத்தையொட்டி துறையூர் பகுதியில் உள்ள அவரின் குலத்தெய்வ கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக குடும்பத்துடன் காரில் சென்றார். மேலும் இந்தக் காரை அவரது மகன் டேனியல் ரூபன் திருச்சி கொள்ளிடம் பாலத்தில்…
2023-ம் புத்தாண்டு தினம் – திருச்சி மலைக் கோட்டை கோவிலில் பொதுமக்கள் தரிசனம்.
இன்று 2023ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்ததையொட்டி காலை முதலே திருச்சியில் உள்ள மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோயில். உறையூர் வெக்காளியம்மன் கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் மற்றும் பல்வேறு கோவில்கள் மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வருடம் நல்ல…
திருச்சி அருகே ஓடும் பஸ்சில் தீ விபத்து – அதிஷ்ட வசமாக உயிர் தப்பிய பயணிகள்.
திருச்சி மாவட்டம் துறையிலிருந்து தம்மம்பட்டி நோக்கி மதியம் 2 00 மணி அளவில் தனியார் பேருந்து சென்றது. பேருந்தை ஒட்டம்பட்டி பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவர் ஓட்டுநராகவும் சோபனாபுரம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் நடத்துனவராகவும் பணியில் இருந்தனர். பேருந்து முருங்கபட்டி…
ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்து சார்பில் மாற்றுத் திறனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள்.
திருச்சி மாவட்ட உக்கடை அரியமங்கலம் பகுதியில் ரஹமத் பள்ளிவாசல் மதரசாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் திருச்சி மாவட்ட பார்வையற்றோர் சங்கத் தலைவர் குமார்,பூக்கடைசாகுல்,அபுதாகீர்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்,சிறப்பு விருந்தினர்களாக ரஹ்மத் பள்ளிவாசல் முத்தவல்லி எஸ்எஸ் ஷாஜகான், தந்தை…
ஆற்றில் மூழ்கிய +2 மாணவன் பலி – காப்பாற்ற முயன்ற தாய்மாமனும் உயிரிழப்பு.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நாச்சிகுறிச்சி பகுதியில் வசிப்பவர் சண்முகம். இவர் திருச்சி தில்லைநகர் பகுதியில் ஸ்நாக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் இன்று காலை 12-ம் வகுப்பு படிக்கும் தனது அக்கா மகன் நந்தகுமாருடன் நாச்சி குறிச்சி அருகே…
வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு – தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் பேட்டி.
தமிழ் புலிகள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர்…
சமயபுரம் கோவில் உண்டியலில் ரூ.1.9 கோடி ரொக்கம்,1.6 கிலோ தங்கம் காணிக்கை.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று…
மேயரை கண்டித்து திருச்சியில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு.
திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு துணை மேயர் திவ்யா மாநகராட்சி கமிஷனர் வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மாமன்ற கூட்டத்தில் மக்களின் பிரச்சினைகள் குறித்தும், குறிப்பாக…
தெய்வ பக்தியை மறந்த செல்போன் பிரியர்கள் – நீதிமன்றம் உத்தரவை மதிக்காத கோவில் நிர்வாகிகள்.
தமிழகத்தில் உள்ள கோவில்களில் சாமி சிலைகளுக்கு முன்பாகவும், கோவிலில் உள்ள புனித இடங்களில் நின்று செல்ஃபி எடுத்து அதனை சமூகவலைதளங்களில் பதிவிடுவது தொடர் கதையாகி வருகிறது. கோவில்களில் செல்போன் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றக்கூடிய…
பஞ்சப்படியை வழங்க கோரி போக்கு வரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் சாலை மறியல் போராட்டம்.
அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ள பஞ்சபடியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த அதிமுக ஆட்சியில் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று…
தண்ணீர் அருந்தா தொடர் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ம.ப.சின்னத் துரை.
திருச்சி மாவட்டம் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ம.ப. சின்னத்துரை, சோமரேசன் பேட்டையில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சித்த மருத்துவமனையை 50 படுக்கையில் கொண்ட ஆயுஸ் மருத்துவமனையாக மாற்றிட வேண்டும், திருச்சி குமரன் நகர், சீனிவாசன் நகர், உய்யக்கொண்டான் திருமலை,…