உலக நன்மை வேண்டி திருச்சி கோதண்ட ராமர் திருக் கோவிலில் பெண்கள் ஏற்றிய 108 திருவிளக்கு பூஜை.
திருச்சி அருகே நாகமங்கலம் சந்தனத்தான் குறிச்சியில் உள்ள கோதண்டராமர் திருக்கோவிலில் இரண்டாம் ஆண்டு திருவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு யாகங்கள் வளர்க்கப்பட்டு கோதண்ட ராமருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் இந்த திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு…
முசிறியில் கஞ்சா கடத்திய 3-பேர் கைது – இரண்டு கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல்.
திருச்சி மாவட்டம் முசிறியில் இயங்கும் துறையூர் அமலாக்க பணியகத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் காவல் ஆய்வாளர் பொறுப்பு ஜெயசித்ரா, உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமை காவலர்கள் லோகநாதன் பிரசன்னா முதல் நிலைக் காவலர் முருகானந்தம்…
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இணை செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது
அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மலைக்கோட்டை பகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி தில்லைநகர் பகுதியில் இன்று நடைபெற்றது. அதிமுக எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிந்தாமணி கூட்டுறவு சங்க…
*மாண்டஸ் புயல்* – திருச்சியில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை – கலெக்டர் அறிவிப்பு.
*மாண்டஸ் புயல்* முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள *பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு* நாளை (09.12.2022) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் உத்தரவு.
பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா – திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் கோவிந்தராஜன் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கழகச் செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். கடந்த…
தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் புதிய பேராயராக கிறிஸ்டியன் சாம்ராஜ் தேர்வு – நிர்வாகிகள் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு புதுச்சேரி கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் 14ஆம் பேராயர் தேர்தல் திருச்சி தூய திருத்துவ பேராலயத்தில் கடந்த 5,6,7, ஆகிய தேதிகளில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் ஆணையின்படி…
திருச்சியில் நடந்து சென்ற வாலிபரிடம் செல்போன் திருட்டு 2-பேர் கைது.
திருவரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் இவரது மகன் ராஜ்குமார் வயது 19 இவர் திருவரங்கம் வடக்கு வாசல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது திடீரென அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் ராஜகுமாரை வழிமறித்து அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த…
பொது மக்களின் நலன் வேண்டி பாதாள அறைக்குள் சமாதி தியானம் மேற்கொண்ட தேஜஸ் சுவாமிகள்.
திருச்சி அருகே நங்கவரம் ஒத்தக்கடை தென்கடைக்குறிச்சி பகுதியில் உள்ளது ஸ்ரீலஸ்ரீ பாலசுப்ரமணியன் நம்பூதிரி என்கிற தேஜஸ் சுவாமிகளின் ஸ்ரீ தட்ஷீண காளி சித்தர் பீடம் இதில் தேஜஸ் சுவாமிகள் உலக அமைதிக்காவும், வரும் புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமையவும் சமாதி நிலை…
திருச்சியில் புதிய உழவர் சந்தையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திருச்சி மாவட்டம், மன்னச்சநல்லூரில் புதிய உழவர் சந்தையை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் வேளாண் வணிகம் துணை இயக்குனர் சரவணன் வரவேற்புரை ஆற்றிட திருச்சி…
நங்கவரம் தென்கடை குறிச்சியில் நாளை தேஜஸ் சுவாமிகளின் சமாதி தியானம் – பக்த கோடிகளுக்கு சுவாமி அழைப்பு.
வரக்கூடிய 2023 புத்தாண்டில் கரோனா போன்ற புதுவித நோய்கள் பரவுவதற்கும், இயற்கை சீற்றங்களுக்கும் வாய்ப்புள்ளன. இவற்றிலிருந்து பொதுமக்களை காப்பதற்காகவும், இயற்கை சீற்றங்களால் பேரழிவு ஏற்படாமல் தடுப்பதற்காகவும், *ஜி -20 நாடுகளுக்கு தலைமையேற்றுள்ள இந்தியா அனைத்து துறைகளிலும் உலகளவில் முன்னேற்றம் காண வேண்டியும்*,…
திருச்சி மொராய்ஸ் சிட்டி சார்பில் போதை இல்லாத மாநகரம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் – 3,000 மாணவ மாணவிகள் பங்கேற்பு.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜோசப் கல்லூரியில் இன்று தொடங்கியது. பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் சுரேஷ்குமார் போட்டிகளை…
திருச்சி மலைக் கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் கார்த்திகை மகா தீபம் – பக்தர்கள் தரிசனம்.
திருச்சியில் பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலின் மலை உச்சியில் உள்ள கொப்பரையில் கார்த்திகை மகா தீபம் இன்று ஏற்றப்பட்டது. இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு தீபம் ஏற்றுவதற்கான மெகா திரியை தயார் செய்து செப்பு கொப்பரையில் வைத்து…
த.மு.மு.க சார்பில் வழிபாட்டு உரிமைக்கான பாதுகாப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.
கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதை கண்டித்தும் ஆவணங்களின் அடிப்படையிலும் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்படாமல் ஒருதலைப் பட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்தும், இனி ஒரு பள்ளிவாசலை இடிக்க அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற…
வெங்காய மூட்டையில் குட்கா பொருட்கள் – கடத்திய 2-பேர் குண்டாசில் கைது.
திருச்சி சென்னை பைபாஸ் சாலை , சஞ்சீவிநகர் பகுதியில் , இளையதலைமுறையினர் எதிர்காலத்தை சீரழிக்கும் குட்கா போதை பொருள்கள் Virmal Pan Masala , Hans Chaap , Cool LIP ஆகியவற்றை விற்பனை செய்தவதற்காக கிருஷ்ணசிரி மாவட்டம் , ஒசூரில்…
உலக எய்ட்ஸ் தினம் – கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் உறுதிமொழி ஏற்பு.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் , உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் உறுதிமொழி ஏற்பு மற்றும் சமபந்தி போஜனம் நிகழ்வு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் இன்று கலந்து கொண்டு கூட்டு…