திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் மாபெரும் பொழுது போக்கு வீட்டு உபயோக பொருட்காட்சி மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.
மதுரை என்டர்டைன்மென்ட் சார்பில் ஆண்டுதோறும் திருச்சியில் வீட்டு உபயோக பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு பொழுதுபோக்கு வீட்டு உபயோக பொருட்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் தொடங்கியது. இதில் திருச்சி மாநகராட்சி மேயர்…
திருச்சியில் தீபாவளி சீட்டு நடத்திய பெண் குழந்தை களுடன் மாயம் – போலீசார் விசாரணை.
திருச்சி திருவானைக்காவல் நெல்சன் ரோடு மொட்ட கோபுரம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மனைவி காமாட்சி(32). இவர் அப்பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார். சீட்டு முடிந்த நிலையில் பணம் கட்டிய உறுப்பினர்கள் சீட்டு பணம் கேட்டு அவர் வீட்டுக்கு தொடர்ந்து…
தீபாவளி பண்டிகை முன்னிட்டு திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையம் – கமிஷனர் தொடங்கி வைத்தார்.
திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தீபாவளி பண்டிகை முன்னிட்டு திருச்சியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதியும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு திருச்சி , தஞ்சாவூர் மார்க்கம் புதுக்கோட்டை மார்க்கம் மற்றும் மதுரை மார்க்கம் ஆகி…
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக விவசாய சங்கத்தினர் உண்ணா விரத போராட்டம்
தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி சின்னதுரை தலைமையில் விவசாயிகள் கவனஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் விவசாய பணிக்கு வேலையாட்கள் கிடைக்காமல் இருக்கும் இந்த நிலையில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு…
ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்கம் சார்பாக பள்ளி மாணவ, மாணவி களுக்கு அறிவியலை சுலபமாக கற்க செயல்முறை விளக்கம் அளிக்கப் பட்டது.
ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்கம் சார்பாக, திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் “ரெய்லா” நிகழ்ச்சி இன்று நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்க தலைவர் Rtn. சத்யநாராயணன் தலைமை வகித்தார், ஸ்ரீரங்கம் எஜூகேஷனால் சொசைட்டி செயலாளர்…
பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட வலியுறுத்தி திருச்சி ஜோசப் கண் மருத்துவ மனை சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி.
நாடு முழுவதும் வரும் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையில் புத்தாடைகள் உடுத்தி முக்கிய நிகழ்வாக பட்டாசு வெடித்து மகிழ்வர். தமிழக அரசு வெடி வெடிப்பதற்காக காலை 6 மணி முதல் 7:00 மணி வரையிலும் அதே…
அரசு புறம்போக்கு இடத்தில் குடியிருந்து வரும் பொது மக்களுக்கு பட்டா வழங்க கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாநகராட்சி 49 வது வார்டு முடுக்கு பட்டியில் அரசு புறம்போக்கு நிலத்தில் 110 வருடங்களாக நான்காவது தலைமுறையாகவும் வீடு கட்டி பொதுமக்கள் இந்த பகுதியில் வசித்து வருகின்றனர் தற்போது ரயில்வே நிர்வாகம் இந்த இடம் தென்னக ரயில்வேக்கு சொந்தமான இடம்…
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவ மனை சார்பில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி – பங்கேற்ற மாணவிகள்.
ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கருதி ” பிங் அக்டோபர் ” மாதம் என WHO அறிவித்துள்ளதால் உலக நாடுகள் அனைத்தும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது . அதன் பகுதியாக திருச்சி ஹர்ஷமித்ரா…
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சார்பில் 16வது தேசிய அளவிலான “ஃபிர்மா 2022” மேலாண்மை போட்டிகள் இன்று நடைபெற்றது.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் சார்பில் 16வது தேசிய அளவிலான “ஃபிர்மா 2022” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான மேலாண்மை குறித்த போட்டிகள் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சென்னை ஐ.ஆர்.டி…
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப் பட்டதை கண்டித்து திருச்சியில் அதிமுக வினர் சாலை மறியல் போராட்டம்..
சென்னையில் தமிழக அரசை கண்டித்து, சட்டசபை மரபுகளை மீறிய சபாநாயகரை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட நூற்றுக்கு மேற்பட்டோரை காவல் துறையினரால் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை கணபல்வேறு திருச்சியில்…
சமூக நல அமைப்புகள் சார்பில் தீபாவளி தீ தடுப்பு விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது.
குழந்தைகள் பொதுமக்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி மாவட்ட தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை அலுவலகம் முன்பு நடைபெற்றது. திருச்சி மாவட்ட தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை நிலை அலுவலர் நாகவிஜயன், சிறப்பு நிலை அலுவலர் முருகவேல், முருகானந்தன், பால்ராஜ்…
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பாக வரும் தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள பலகாரவகைகள் , இனிப்புகள் விற்பனையாளர்கள் மற்றும் கார வகைகள் , கேக்குகள் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள் , நுகர்வோருக்கு விழிப்புணர்வு கூட்டம்…
தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கத்தின் 67-வது சங்க அமைப்பு தினம் – கொடியேற்றி கொண்டாடிய சங்க நிர்வாகிகள்.
திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்கத்தின் 67வது சங்க அமைப்பு தினம் இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் சங்கத் தலைவர் மாசிலாமணி சங்கத்தின் கொடியை…
நவம்பர் 3ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். துணை பொது செயலாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் ஜான் கிறிஸ்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர்…
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 91 வது பிறந்தநாள் விழா பள்ளி மாணவர் களின் விழிப்புணர்வு பேரணி
இந்திய ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்பட்டவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம். இவர் 1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த பொக்ரான் – II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன,…