Latest News

திருச்சி வந்த முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:- முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு – உறவினர் பெண்ணுடன் தகாத உறவில் இருந்து நிலத்தை அபகரிக்க முயன்றதால் வெட்டினேன் கைதான இளைஞர் போலீசிடம் வாக்குமூலம்:- தமிழகத்திற்கு வர வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு வழங்கவில்லை, – அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு:- தமிழகத்தில் திமுக கூட்டணி மட்டுமே வலுவாக உள்ளது – அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் பேட்டி:- திருச்சி M.I.E.T. பொறியியல் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது:-

திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் அன்பில் மகேஷ் நியமனம் – அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது இதில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேட்புமனு தாக்கல் செய்தார் அப்பதவிக்கு வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத காரணத்தால் அன்பில் மகேஷ்…

இந்தி திணிப்பை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிப சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பா.லெனின் தலைமை தாங்கினார் மாநில இணை செயலாளர் செல்வராஜ் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் சேதுபதி நன்றி உரை…

திருச்சியில் நடந்த டேக் வாண்டோ போட்டி ஆக்ரோஷமாக மோதிய மாணவர்கள்.

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ இரண்டு நாள் போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க வளாகத்தில் உள்ள பயிற்சி அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி…

பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் திருவோடு ஏந்தி அறை நிர்வாண போராட்டம்.

திருச்சி அண்ணா சிலை அருகே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவோடு ஏந்தி அரை நிர்வாண ஆர்ப்பாட்டம் மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களான…

தீபாவளி சீட்டு மோசடி – திருச்சி கோட்டை காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை.

திருச்சி கீழ ஆண்டார் தெரு பகுதியில் ஈகில் சதீஷ் பண்டு என்ற பெயரில் சீட்டு நடத்தி வருபவர் சதீஷ். இவர் மலைக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரிடம் வாரம் தோறும் 100 முதல் 1000 ரூபாய் வரை வசூல் செய்து…

திருச்சி காவேரி, கொள்ளிடம் ஆற்றில் வெள்ள பெருக்கு – கலெக்டர் எச்சரிக்கை.

சேலம் மாவட்டம் , மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடி உள்ளது . மேலும் மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் சுமார் 60,000 கன அடி தண்ணீர் இன்று ( 13.10.2022 ) திறந்துவிடப்பட்டது . மேலும்…

திருச்சி ஜோசப் கண் மருத்துவ மனை சார்பில் உலக கண்பார்வை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி – பலூன்களை வானில் பறக்க விட்ட மாணவ, மாணவிகள்.

உலக கண்பார்வை தினத்தை முன்னிட்டு திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை , பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து உலக கண்பார்வை தின விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பலூன் பறக்கவிட்டனர் . ஜோசப் கண் மருத்துவமனை ஆண்டுதோறும் உலக கண்பார்வை தினத்தன்று மக்களுக்கு…

அனுமதியின்றி லாரியில் மாடுகளை ஏற்றி சென்ற டிரைவருக்கு அபராதம் விதிப்பு.

ஆந்திர மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற டாரஸ் லாரியில் 60 பசு மாடுகளை அனுமதியின்றி ஏற்றிக்கொண்டு சென்ற அரியானா மாநிலத்தை சேர்ந்த ஈது வயது 26 என்பவர் ஓட்டி வந்தார். லாரி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடி…

4.45 லட்சம் மதிப்புள்ள குட்கா மூட்டைகள் பறிமுதல் ராஜஸ்தானை சேர்ந்த நபர்கள் உட்பட 5-பேர் கைது

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கஞ்சா போதை மாத்திரை உள்ளிட்டவற்றை விற்கும் கும்பல் மீது போலீசார் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேர ரோந்து பணி மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபடும்…

இந்தி சமஸ் கிருதத்தை கவர்னர் ஆதரித்து பேசுவது ஜன நாயகத்துக்கு நாட்டுக்கு நல்லதல்ல திருநாவுக் கரசர் எம்.பி. பேட்டி

திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் தொங்கு பால கட்டுமானப் பணிகளை சு. திருநாவுக்கரசர் எம்.பி. இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது ;- கடந்த 8, 9 ஆண்டுகளாக தொடர்ந்து முடிக்கப்படாமல் இருந்த இந்த தொங்கு பால பணிகள்…

ரயில்வே தனியார் மயத்தை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் உண்ணா விரத போராட்டம்

ரயில்வே தனியார் அமைப்பை கண்டித்து மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் பொன்மலையில் எஸ்.ஆர்.எம்.யூ துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் பணிமனை முன்பு நடைபெற்றது.இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை மாற்றி…

திருச்சியில் 14 குற்றவாளிகள் குண்டர் காவல் தடுப்பு சட்டத்தில் கைது‌. போலீஸ் அதிரடி .

திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொதுமக்களை அச்சுறுத்தி இருசக்கர வாகனத்தில் வந்து செல்போன் பறிப்பு மற்றும் செல்போன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு , துரிதமாக செயல்பட்டு , திருச்சி மாநகரத்தில் உள்ள CCTV…

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ஓய்வூதியர்கள் மேலாடை யின்றி போராட்டம் .

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் மேலாடையின்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது அந்த வகையில் திருச்சி மன்னார்புரம் பொறியாளர் அலுவலகம் முன்பு தலைவர் மனோகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்வாரிய ஓய்வூதியர்களுக்கு…

சமூக ஒற்றுமையை வலியுறுத்தி திருச்சியில் மனித சங்கிலி – 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

இந்தியாவில் பாஸிச விரோத சக்திகளுக்கு எதிராகவும் அவற்றை முறியடிக்க வலியுறுத்தியும் சமூக ஒற்றுமையை நிலைநாட்டும் வகையிலும் இடதுசாரி கட்சிகள் மற்றும் வி.சி.க இணைந்து மனித சங்கிலி நடத்த அழைப்பு விடுத்திருந்தனர். அந்த மனித சங்கிலியில் காங்கிரஸ், ம.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும்…

தர்காக்களின் சீரமைப்பு பணிகளுக்கு தமிழக அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் – தமிழக தர்காக்கள் பேரவையினர் கோரிக்கை

தமிழக தர்காக்கள் பேரவை மற்றும் தமிழக இஸ்லாமிய சுன்னத் ஜமாத் சார்பில் நபியின் உதய தின விழா திருச்சி நத்தர்ஷா தர்ஹா அருகே உள்ள சுமங்கலி மஹாலில் நடைபெற்றது. விழாவை தமிழக தர்காக்கள் பேரவை மாநில தலைவர் அல்தாப் உசேன் சாஹிப்…

தற்போதைய செய்திகள்