பேஞ்ஜோஸின் பெட்கோலி சோடா, கண்ணாடி பாட்டில் கோலிசோடாவை பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு அறிமுகம் செய்து வைத்தார்.
திருச்சியில் பேஞ்ஜோஸ் குளிர்பான நிறுவனம் 1997-ல் தொடங்கப்பட்டு 25 வருடமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் குளிர்பானங்கள் முதலில் கண்ணாடி பாட்டிலிலும், 2017-ல் பெட் பாட்டிலிலும் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்போது மற்றொரு அறிமுகமாக பெட் கோலி சோடா, கண்ணாடி பாட்டில்…
விரைவில் தேர்தல் வரும், சிறுபான்மை சமூகம் யாருக்கு ஆதரவு என்று பாருங்கள் – அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்
அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன்உசேன் மீண்டும் தமிழகத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தொடர வேண்டும், அவர் முதல்வராக வரவேண்டும் என்பதற்காக தமிழக முழுவதும் பல்வேறு தர்காக்களுக்கு ஆன்மீக சுற்றுலாவை மேற்கொண்டு…
திருச்சி காட்டூர் பகுதியில் எப்ஜே எழும்பு மற்றும் தோல் சிறப்பு சிகிச்சை மைய திறப்பு விழா நடைபெற்றது .
திருச்சி காட்டூர் கணேசபுரம் பகுதியில் எப்ஜே எழும்பு மற்றும் தோல் சிறப்பு சிகிச்சை மைய திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பாஸ்டர் ஜஸ்டஸ் ராபின் சன் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த…
நிலவில் நிரந்தரமாக மனிதர்கள் குடியேறி, விவசாயமும் செய்ய முடியும் -விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை பேட்டி.
திருச்சி கேர் அகாடமியில் சிகரம் நோக்கி எனும் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டில் சிகரம் நோக்கி கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி திருச்சி ஆண்டாள் தெருவில் உள்ள கேர் அகாடமியில் இன்று நடைபெற்றது…
தமிழகப் பெண்கள் செயற்களம் சார்பில் கலாச்சார கலை விழா – கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு.
திருச்சி பிஷப் ஹீபர் பள்ளியில் தமிழக பெண்கள் செயற்களம் மற்றும் தமிழக மாணவர்கள் இணைந்து நடத்தும் கலக்க வராங்க தமிழ் பசங்க என்ற போட்டி திருச்சியில் நடைபெற்றது.இந்தப் போட்டியில் தமிழ் கலாச்சாரங்கள் சார்ந்த மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், பேச்சு,கவிதை, பாட்டு…
செரிமான மண்டல ரத்தக் குழாயில் அடைப்பு – முதியவரை காப்பாற்றிய திருச்சி அப்போலோ மருத்துவ மனை மருத்துவர்கள்.
செரிமான மண்டலத்தில் முக்கிய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டும் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு சிறப்பான சிகிச்சை அளித்து மறுவாழ்வு தந்துள்ளனர் திருச்சி அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள். 62 வயது முதியவர் அடிவயிற்றில் கடுமையான வலியுடன் திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…
தனியாங்கி வாகன எண் கண்டறிதல் செயலியை போலீஸ் கமிஷ்னர் தொடங்கி வைத்தார்.
முத்தூட் குழுமம் நிறுவனங்களின் சமூக பொறுப்புகளின் மூலம் திருச்சி மாநகர வாகன கண்காணிப்பு உயர் தர கேமரா (ANPR) தனியாங்கி வாகன எண் கண்டறிதல் செயலி வழங்கும் நிகழ்வு திருச்சி பழைய பால்பண்ணை சந்திப்பு மண்டல மேலாளர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.திருச்சி…
ஆளுநருக்கு திருக்குறள் பற்றிய ஆழ்ந்த ஞானம் கிடையாது – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி.
சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வந்த மதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- தமிழக ஆளுநர் திருக்குறள் பற்றி பேசியதற்கு : திருக்குறளைப் பற்றிய ஆழ்ந்த ஞானம் அவருக்கு கிடையாது – இந்துத்துவா கருத்துக்களை தமிழகத்தில் எப்படியும்…
திருச்சி ஆத்மா மருத்துவ மனை சார்பில் உலக மன நல தின விழிப்புணர்வு மனித சங்கிலி.
அக்-10 உலக மனநல விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு திருச்சி ஆத்மா மருத்துவமனை சார்பில் மன ஆரோக்கியத்தை உலகளாவிய அளவில் அனைவருக்கும் முன்னுரிமை ஆக்குவோம் என்ற கருப்பொருளை முன்னிறுத்தி விழிப்புணர்வு மனித சங்கிலி இன்று நடைபெற்றது. இந்த மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியை…
புகார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நகர மாட்டேன் காவல் நிலையம் முன்பு குடும்பத்துடன் வியாபாரி தர்ணா.
திருச்சி கீழ சிந்தாமணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனு. இவர் திருச்சி தெப்பக்குளம் மெயின் கார்டு கேட் அருகே கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக இந்தப் பகுதியில் கரும்பு ஜூஸ் கடை…
திருச்சியில் பான் மசாலா, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்கு சீல்.
திருச்சி லால்குடி மேல வீதி மொத்த தெரு அருகே உள்ள ஜின்னா மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா புகையிலை குட்கா மற்றும் போதை தரும் புகையிலை பொருட்கள் அனைத்தையும் அந்த பகுதியில் உள்ளசிறு கடைகள் மற்றும்…
திருச்சியில் மயான பாதையை மறைத்து குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள் – மாநகராட்சி மேயர் நடவடிக்கை எடுப்பாரா?
திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல் வாரி துறை ரோடு பகுதியில் இடுகாடு மற்றும் சுடுகாடு உள்ளது. இதன் வளாகத்தின் முன் பகுதியில் மாநகராட்சியின் திருச்சி அரியமங்கலம் கோட்டம் நுண் உரம் செயலாக்கம் மையம் உள்ளது. இந்த மையத்தில் அரியமங்கலம் மாநகராட்சி கோட்டத்திற்கு உட்பட்ட…
திருச்சியில் 20-க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு – வனத்து றையினர் விசாரணை.
துறையூர் அருகே கரட்டாம்பட்டியிலிருந்து ஆதனூர் செல்லும் பகுதியில் செந்தாமரைக்கண்ணன் கரட்டுமலை அருகே விவசாய நிலப் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்ததன. இச்சம்பவம் குறித்து ஆதனூர் கிராம நிர்வாக அலுவலர் முத்துச்செல்வன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு…
காவேரி மருத்துவ மனை சார்பில் லேப்ரோஸ் கோபி அறுவை சிகிச்சை குறித்த சிறப்பு பயிற்சி திருச்சியில் துவங்கியது.
திருச்சி காவேரி மருத்துவமனை குடல் அறுவை சிகிச்சை துறையின் சார்பாக இன்று முதல் மூன்று தினங்கள் திருச்சி சங்கம் ஹோட்டலில் மேம்பட்ட லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்முறை பயிற்சி மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து அறுவை…
திருச்சியில் திருட்டு, கொலை மற்றும் கஞ்சா விற்பனை செய்த ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது –
திருச்சி திண்டுக்கல்ரோடு வ.உ.சி தெருவில் கடந்த 15.09.22 – ம்தேதி டிபன் கடையில் வேலை செய்தவரிடம் , கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூ .1500 / -த்தை கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , பெரியமிளகு…