ரசிகர்கள் எனக்கு கடவுள் கொடுத்த வரம் – திருச்சியில் நடிகர் விக்ரம் பேச்சு.

நடிகர் விக்ரம் நடிப்பில் கோப்ரா திரைப்படம் வரும் 31ஆம் தேதி திரையில் வெளியிடப்படுகிறது. அதனையொட்டி திருச்சி ஜோசப் கல்லூரியின் காட்சி தொடர்புகள் துறையில் கோப்ரா திரைப்படத்தின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கோபுரா திரைப்படத்தின் கதாநாயகன் நடிகர் விக்ரம், கதாநாயகிகள்…

உறையூர் கடைவீதியில் 3 டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு – மக்கள் அதிகாரம் தலைமையில் பொதுநல அமைப்புகள், வியாபாரிகள் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

திருச்சி உறையூர் கடைவீதி பேருந்து நிறுத்த சாலையில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வலியுறுத்தி இன்று காலை போராட்டம் நடத்த போவதாக மக்கள் அதிகாரம் தலைமையில் பொதுநல அமைப்புகள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திருச்சி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை…

திருச்சி ரயில் தண்ட வாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்ட திருவெறும்பூர் நகர தலைவர் – போலீஸ் விசாரணை.

திருவெறும்பூர் அருகே திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற கூட்ஸ் ரயில் தண்டவாளத்தில் கிடந்த திராவிடர் கழக கட்சியின் திருவெறும்பூர் நகர தலைவரின் உடலை பொன்மலை ரயில்வே போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி கூட்ஸ் ரயில்…

திருச்சியில் இருசக்கர வாகனம் திருடிய வாலிபர்கள் இருவர் கைது.

திருச்சி நவலூர் குட்டப்பட்டு பகுதியை சோ்ந்தவா் சுரேஷ் வயது (39). இவர் கடந்த 15ஆம் தேதி இரவு அப்பகுதியில் உள்ள ஸ்ரீ அக்ஷ்யா அரிசி கடை முன்பு தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள் காலை வண்டியை…

நடிகர் விக்ரமின் ரசிகர்களுக்கு அடி – மத்திய பாதுகாப்பு படையினர் அதிரடி.

நடிகர் விக்ரம் மற்றும் ஸ்ரீநிதி செட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிப்பில் வரும் 25-ஆம் தேதி வெளியாக உள்ளது கோப்ரா திரைப்படம். இந்த படத்தின் ப்ரோமோஷன் ஜோசப் கல்லூரியில் இன்று நடைபெற உள்ளது. இதற்காக இன்று காலை சென்னையிலிருந்து…

மனைவியை கொலை செய்ய முயன்ற கணவனுக்கு 7-ஆண்டுகள் சிறை, 13,000 / – அபராதம் விதித்து தீர்ப்பு.

திருச்சி அரியமங்கலம் கீழ்அம்பிகாபுரம் , லூயிஸ்நகரில் உள்ள சக்தி மகளில் இயக்கத்தில் பெண்ணை துன்புறுத்தியும் , குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டு , வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது . இவ்வழக்கின் புலன் விசாரணையை…

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் 20-க்கும் மேற்பட்டோர் மரத்தில் ஏறி போராட்டம்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள அகதிகள் சிறப்பு முகாமில், பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட, இலங்கை, பல்கேரியா, தென் கொரியா, ரஷியா, இங்கிலாந்து, பங்களாதேஷ் மற்றும் கென்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் விசாரணைக் கைதிகளாக தங்க…

திருச்சி அரசு மருத்துவ மனையில் முதியவர் தூக்கு மாட்டி தற்கொலை.

கரூரை சேர்ந்த மாரிமுத்து வயது (55) திருச்சி மஹாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை 5-வது மாடியில் சிகிச்சையில் இருந்தவர் இன்று 22.08.22 ம்தேதி வயிற்றுவலி வந்ததால் வலி தாங்க முடியாமல் அரசு மருத்துவமன கழிவறையில் இன்று மதியம் 1.00 மணி…

ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்த தமிழக முதல்வர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி மற்றும் சமயபுரம் கோயிலில் புதிய அர்ச்சகர் பயிற்சி பள்ளியையும் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு…

திருச்சியில் கள்ளச் சாராயம் காய்ச்சியவர் கைது – 50 லிட்டர் ஊரல், சாராயம் அழிப்பு.

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த சோளம்பட்டி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதாக முசிறி மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் டிஎஸ்பி முத்தரசு தலைமையில் எஸ்எஸ்ஐ சுரேஷ் மற்றும் தலைமைகாவலர் லோகநாதன், முது நிலைக் காவலர் சரவணகுமார் ஆகியோர் மாறுவேடத்தில் சென்று பார்த்த…

சிறையில் கைதி திடீர் மரணம் – போலீஸ் விசாரணை.

புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்கோயில் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை வயது (54) என்பவர் உடல்நிலை குறைவால் உயிர் இழப்பு. ஹான்ஸ் விற்பனை செய்ததற்காக நேற்று முன்தினம் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பட்டு புதுக்கோட்டை…

கலெக்டர் அலுவலக லிப்டில் திடீர் கோளாறு – மாட்டி தவித்த பொதுமக்கள்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார், தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட…

திருச்சியில் கூலித் தொழிலாளி குத்திக் கொலை 5-பேர் கொண்ட கும்பல் வெறிச் செயல்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெயபால். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இறந்த விட்டார் இவருக்கு பிரதாப் என்கிற ஆறு வயது மகன் உள்ளார். கூலித் தொழிலான ஜெயபால் மது போதைக்கு அடிமை அடிமையானவர் என கூறப்படுகிறது.…

வாழை ஆராய்ச்சியை ஒரு பாடமாக வைக்க வேண்டும் – இயக்குனர் உமா வேண்டு கோள்.

திருச்சி வாழை ஆராய்ச்சி மையத்தின் நிறுவன நாள் மற்றும் விவசாயிகள் தின விழா திருச்சி மாவட்டம், அதவத்தூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி வளாகத்தில் இயக்குனர் உமா தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆந்திரா மாநில அரசு சிறப்பு செயலாளர் முனைவர் பூனம்…

திருச்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் கே.என். நேரு ஆய்வு கூட்டம்..

திருச்சி மாநகராட்சி மைய வளாகத்தில் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு தலைமையில் இன்று நடைபெற்றது.. இக்கூட்டத்தில் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர், பாதாள சாக்கடை…