பாஜக ஓ.பி.சி அணியின் மாநில செயலாளர் சூரியா சிவா மீது ஐஜி-யிடம் திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் புகார்.
தமிழக பாஜகவின் ஓ.பி.சி அணியின் மாநில செயலாளரான சூரியா சிவா சமீபத்தில் தனியார் youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரை விமர்சனம் செய்து பேசியதோடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரின் மறைந்த தம்பி ராமஜெயம் குறித்தும் பல…
ராக்கிங் செய்யும் மாணவர் களுக்கு டிசி – ஈ.வே.ரா அரசு கல்லூரி முதல்வர் சுகந்தி பேட்டி.
திருச்சியில் தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இளங்கலையில் 15 பாடபிரிவுகள் உள்ளது. திருச்சி மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு கல்வி பயின்று வருகிறார்கள். இந்த கல்லூரியில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.…
நாளை ஆடிப்பெருக்கு விழா – பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த கலெக்டர்.
நாளை (3.8.22) ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி நீர்நிலைகளில் பொதுமக்கள் வழிபடுதல் மற்றும் நீராடும் இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று காலை நேரில் சென்று…
திருச்சி நீதிமன்றம் முதல் வயலூர் வரை 60 அடி சாலை அமைக்கப்படும் – எம்எல்ஏ பழனியாண்டி தகவல்.
திருச்சி மாவட்டத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தின் குறிக்கோள்கள் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று மாலை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வு…
செப்டம்பர் 10-ம் தேதி ஸ்ரீ நாராயண குரு சுவாமிகளின் ஜெயந்தி விழா – அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு.
மதுரை திருப்பரங்குன்றம், ஸ்ரீ நாராயணகுரு சாந்தலிங்க சுவாமி ஆசிரமத்தில் வீரேஷ்வராணந்தா சுவாமிகள் தலைமையில் ஸ்ரீநாராயணகுரு சுவாமிகளின் ஜெயந்தி விழாவிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மகானின் 168 வது, ஜெயந்தி விழா வருகிற செப்டம்பர் 10ந்தேதி வெகு விமர்ச்சையாக திருப்பரங் குன்றத்தில் கொண்டாடுவதற்க்கு…
திருச்சியில் முன்னறிவிப்பு இன்றி கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு – சலவை தொழி லாளர்கள் சாலை மறியல்.
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் நூற்றுக்கணக்கான சலவை தொழிலாளர்கள் துணிகளை துவைத்து அதனை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர், இந்நிலையில் நேற்று மாலைக்கு மேல் முன்னறிவிப்பு இன்றி அதிகப்படியான தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 50க்கும் அதிகமான சலவைத் தொழிலாளர்கள்…
திருச்சியில் போலீசாரை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதியினர் தீ குளிக்க முயற்சி.
திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதி சேர்ந்தவர் ஷேக்தாவூத் இவரது மனைவி பாத்திமா. இவர் தனியார் நிதி நிறுவனத்தில் லாரி ஒன்று வாங்கி மாதம் தோறும் அதற்கு பணம் கட்டி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வாகனத்தின் லைசென்ஸ் ,…
தாய்ப்பால் கொடுப்பதால் மார்பக புற்றுநோய், கட்டிகள் வராது – டீன் நேரு பேட்டி
உலக தாய்ப்பால் வாரம் இன்று முதல் கடைபிடிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தாய்ப்பால் கொடுப்பதின் முக்கியத்துவம், முறையாக தாய்ப்பால்…
தமிழக அளவில் நடந்த கோ-கோ ஸ்கேட்டிங் போட்டி – சாம்பியன் ஷிப் கோப்பையை கைப்பற்றிய திருச்சி அணி.
தமிழ்நாடு மாநில அளவிலான 2-வது கோ-கோ ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டி ஸ்ரீரங்கம் மேலூர் சாலை பகுதியில் உள்ள கிரீன் ஸ்கேட்டிங் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த கோ-கோ ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியை தமிழ்நாடு ஸ்கேட்ஸ் கோகோ அசோசியேஷன் தலைவர் சுரேஷ்குமார் தொடங்கி…
திருச்சியில் மது போதையில் வாலிபர்கள் மோதல் – போலீஸ்காரர் தம்பி உட்பட இருவர் மீது வழக்கு.
திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்ட் பெரியார் சிலை அருகே உள்ள தனியார் ஹோட்டல் முன்பாக இரு கார்களை நிறுத்துவதில் இரு தரப்பு வாலிபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு கார்களிலும் வந்த வாலிபர்கள் குடிபோதையில் இருந்ததால் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.…
தஞ்சை பெருவுடையார் கோவில் சொத்துக்களை தமிழக அரசு மீட்டெடுக்க வேண்டும் – மாநில பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் பேட்டி.
பூர்வீக தமிழர் குடியாட்சி அமைப்போம் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர் கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் குருநாதர் வரவேற்புரை ஆற்றிட, மாநில பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநில…
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி திட்ட செயலாக்கப் பிரிவு சாா்பில் நடந்த “அளவற்ற மகிழ்வு” விழா.
இந்திய சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சியில் சாலைப் பாதுாப்பு விழிப்புணா்வு, விபத்தில்லா சாலையாக மாற்றுதல் குறித்த விவாதம், ஒருங்கிணைந்த செயல்பாடு, அளவற்ற மகிழ்வு, சிறப்பாக பணியாற்றியோருக்கு பாராட்டு என பல்வேறு நிகழ்வுகள் திருச்சி மத்திய பேருந்து…
போதைப் பொருட்களை ஒழிக்க தமிழக அரசை வலியுறுத்தி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாட்டில் இளைய தலைமுறையினரை சீரழிக்கும் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி பா.ம.க. சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று ஆரப்பட்டம் நடைபெற்றது. அதே போல திருச்சியில் பாமக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அருகே…
திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் ரோஹினி யானை உயிரிழப்பு.
தமிழகத்தின் பல்வேறு பகுதியில் தனியார் வசம் இருந்த யானைகள், சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த யானைகளை மீட்டு அவற்றை பராமரிப்பதற்காக திருச்சி எம்.ஆர் பாளையத்தில் யானைகள் மறுவாழ்வு மையத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த யானைகள் மறுவாழ்வு மையத்தில் மீட்கப்படும் யானைகளை…
ஆர்சி பள்ளி மாணவர்களை கண்டித்து – சாலையில் அரசு பேருந்துகளை நிறுத்தி ஓட்டுனர், நடத்துனர்கள் போராட்டம் – திருச்சியில் பரபரப்பு.
திருச்சி பாரதியார் சாலையில் பகுதியில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று இன்று மதியம் ஆர்சி மேல்நிலைப்பள்ளி முன்பு உள்ள பஸ் நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிக் கொண்டு இருந்தது அப்போது…