நாளை 29-ம் தேதி வேளாங் கண்ணி திருவிழா கொடியேற்றம் – மின் ஒளியில் ஜொலிக்கும் பேராலயம்.
தமிழகத்தில் மிகச்சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாக வேளாங்கண்ணி மாதா கோவில் பேராலயம் விளங்குகிறது. இந்த பேராலயத்துக்கு தினமும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஒவ்வோரு ஆண்டும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு…
திருச்சியில் நடைபெற்ற வேலு நாச்சியார் நாட்டிய நாடகம் – அமைச்சர்கள் கே.என் நேரு, அன்பில் தொடங்கி வைத்தனர்.
தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை, கலை பண்பாட்டு துறை, இயல், இசை நாடக மன்றம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை இணைந்து நடத்திய ஓ.வி.எம் மியூசிக்கல் தியேட்டர் சார்பில் ஸ்ரீராம் சர்மாவின் வேலு நாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் திருச்சி…
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட செயலாளர் கங்காதர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளநெல்லையப்பர், மாநில தலைமை கழக செய்தி தொடர்பாளர் சண்முக…
ஸ்ரீரங்கம் பகுதியில் அமைய உள்ள புதிய பேருந்து நிலைய இடத்தினை அமைச்சர் கே என் நேரு நேரில் ஆய்வு.
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் கங்கையை காட்டிலும் புனிதமாக கருதப்படும் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் கோரிக்கைகளில் ஒன்று ஸ்ரீரங்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கவேண்டும் என்பதுதான். இந்த கோரிக்கையை…
நடிகர் ரஜினி காந்துக்கு எதிராக தமிழக முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் – சாமானிய மக்கள் நலக் கட்சியினர் அறிவிப்பு.
நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின் பரிந்துரைப்படி தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு காரணமானவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசு வலியுறுத்தி திருச்சி அண்ணா சிலை அருகே சாமானிய மக்கள் நலக் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது…
திருச்சியில் முதன் முறையாக நவீன (PEN) சிகிச்சை மூலம் இளைஞரின் உயிரைக் காப்பாற்றிய அப்போலோ மருத்துவர்கள் சாதனை.
தீவிர கணைய பாதிப்புடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இளைஞரை பெர்குடானியஸ் எண்டோஸ்கோபிக் நெக்ரோசெக்டோமி (Percutaneous Endoscopic Necroscetomy – PEN) வழிமுறையைப் பயன்படுத்தி 42வயது இளைஞருக்கு சிறப்பான சிகிச்சை மூலம் அப்போலோ மருத்துவர் SNK செந்தூரன் குணப்படுத்தி சாதனை செய்துள்ளனர்.…
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சியில் 500க்கும் மேற்பட்ட போலீசாரின் கொடி அணிவகுப்பு.
வரும் 31-ஆம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு இடங்களிலிருந்து விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுகிறது. திருச்சி காவிரி ஆற்றில் கரைக்கப்படும் வழிகளில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பை…
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் தெரியுமா?
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து காவல்துறையினர் விசாரணை செய்ததில் இதற்கு சிறுவன் காரணம் என்பது தெரியவந்துள்ளது.தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி அழைப்பு வந்து உடனடியாக…
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விழா நிர்வாகிகள் உடன் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது .
திருச்சியில் வருகிற 31.08.2022 அன்று நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி திருவிழா மற்றும் 02.09.2022 அன்று திருச்சி மாநகரில் நடைபெற உள்ள விநாயகர் சிலை கரைப்பு ஆகியவற்றின் போது விழா ஏற்பாட்டாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து எடுத்துரைப்பதற்காக பல்வேறு இந்து…
திருச்சியில் குடிநீர்க் குழாய்க்கு பால் ஊற்றி படையல் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
திருச்சி,தென்னூர், காமராஜ் நகரில் உள்ள குடிநீர்க்குழாய் பல மாதங்களாக பழுதடைந்து உபயோகமற்று கிடக்கின்றது. இதனை சரிசெய்து கொடுக்கும்படி பல முறை மனு அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் சரி செய்து கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இன்று காலை அப்பகுதி மக்களைத் திரட்டி…
திருச்சியில் கல்லூரி பஸ், பள்ளி வேன் நேருக்கு நேர் மோதல் – 10-க்கும் மேற்பட்டோர் காயம்.
திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள கூத்தூரில் செயல்படும் தனியார் கல்லூரி பாலிடெக்னிக் பேருந்து இன்று காலை 50 மாணவர்களுடன் ஸ்ரீரங்கத்தில் இருந்து கூத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை கண்ணன் என்பவர் ஓட்டி வந்தார். பேருந்து ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பாலத்தில்…
7-மாத கர்ப்பிணி மனைவி கரண்டியால் அடித்து கொலை – காதல் கணவர் கைது.
கடலுார் மாவட்டம் சின்னவடவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அற்புதராஜ் வயது (20) மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அப்போது பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்த சக்தி(18) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் நெருக்கமாக பழகியதால், சக்தி கர்ப்பமடைந்தார்.…
திருச்சி தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் *போதைப் பொருட்கள் இல்லா தமிழகம்* விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம்.
தமிழக அரசு முன்னெடுத்துள்ள *போதைப்பொருட்கள் இல்லா தமிழகம்* என்ற பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக, திருச்சி மாநகரக் காவல்துறை, தன்னார்வ சேவை சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் போதைப்பொருட்கள் இல்லா தமிழகம் உருவாக, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், போதைப்…
திருச்சி தேசியக் கல்லூரி, ஸ்ரீ சாரதா நிகேதன் கல்லூரிக்கு இடையே பண்பாடு, கலாச்சாரம் வளர்க்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
தேச பக்தியையும் , தெய்வ பக்தியையும் இணைந்து வளர்க்கும் பாரம்பரியப் பெருமை கொண்ட திருச்சி தேசியக்கல்லூரி ( தன்னாட்சி ) மற்றும் கரூர் , ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லுாரி ஆகிய இரு கல்லூரிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று…
திருச்சியில் சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த ரவுடி குண்டர் சட்டத்தில் கைது.
திருச்சி சத்திரம்பேருந்து நிலையம் , பெரியசாமி டவர் அருகில் , நடந்து சென்ற கூலி தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூ .2000 / -த்தை கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , குற்றவாளி முத்துபாண்டி…