Latest News

திருச்சியில் ரூபாய் 5.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 புதிய மருத்துவ கட்டடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்:- திருச்சி ரேசிங் புறா கிளப் சார்பில் 1500கிமீ தொலைதூரம் சென்ற புறா மற்றும் அதன் உரிமையாளர் சிவகுமாருக்கு சாம்பியன் கோப்பை வழங்கி கௌரவிப்பு:- மெட்டல் கழிவுகளால் திருச்சியில் பாதிக்கப்படும் பொதுமக்கள் – விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை:- ரூ.138 கோடியில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் பணிகள் – போக்குவரத்து மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே. என்.நேரு:- திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது:-

சென்னை உயர்நீதி மன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி நியமனம் – குடியரசு தலைவர் உத்தரவு.

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமிக்கப்பட்டார். அலகாபாத் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதவி ஏற்றார். னஅவரை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக…

கடிதம் எழுதி வைத்து பள்ளி மாணவன் தற்கொலை – காரணம் என்ன?

மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அருண் சவுண். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஆருஷ்(13), அயப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு அனைவரும் சாப்பிட்டு…

திருச்சி மாவட்டத்தில் உள்ள 151 பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா – கலெக்டர் தகவல்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலினை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இரண்டாம்கட்டமாக நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் , 2022 பணிகளுக்கான , வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள…

திருச்சியில் போதை ஊசி, மருந்து பாட்டில் மற்றும் போதை மாத்திரைகள் விற்ற 7-பேர் கைது.

திருச்சி மாநகரில் கல்லூரிகள் , பள்ளிகள் , மத்திய பேருந்து நிலைய பகுதிகளில் ஒரு சில சமூக விரோதிகளால் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகள் விற்கப்படுவதாகவும் மாணவர்களின் எதிர்காலம் சீரழிவதாகவும் கிடைக்க பெற்ற தகவலின்பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன்…

திருச்சியில் திமுக வேட் பாளர்களை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிபபு.

தமிழக உள்ளாட்சி தோ்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில், திருச்சி மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்களை நகா்புற வளா்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று அறிமுகம் செய்து தோ்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திருச்சி பொன்நகர் வார்டு ராமதாஸ், கருமண்டபம் வார்டு…

பொது மக்களின் கோரிக் கைகள் உடனுக்குடன் நிறை வேற்றப்படும் – 29வது வார்டு திமுக வேட்பாளர் கமால் பிரச்சாரம்.

திருச்சி மாநகராட்சியில் 29 -வது வார்டு திமுக வேட்பாளர் கமால் ஆழ்வார்தோப்பு பகுதியில் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் தமிழகத்தில் கடந்த 9 மாத காலமாக நடைபெற்று வரும் திமுக அரசின் சாதனைகள்…

திருச்சி அருகே பிடிபட்ட 10 அடி நீளமுள்ள மலைபாம்பு – வனப் பகுதியில் விடப்பட்டது .

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சிக்கு அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்த காதர் மைதீன் இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இதன் அருகே விவசாய பாசனத்திற்கு 40 அடி ஆழமுள்ள கிணறும் உள்ளது . இந்நிலையில் அந்த கிணற்றில் சுமார் 10…

திருச்சி ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்க துறை, தமிழாய்வுத் துறை மற்றும் மாவட்ட ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செப்பர்டு விரிவாக்கத் துறை இயக்குனர் அருட் தந்தை பெர்க்மான்ஸ் தலைமையில், மேலபச்சக்குடி…

இறகு பந்து விளையாட – எஸ்.பி சுஜீத்குமார் அழைப்பு.

திருச்சி மாவட்டம் , சுப்ரமணியபுரம் , ஆயுதப்படை மைதானத்தில் இறகு பந்து ( Shuttle Cock ) உள் விளையாட்டு அரங்கம் செயல்பட்டு வருகிறது . இந்த உள் விளையாட்டு அரங்கத்தில் விளையாட விருப்பமுள்ள பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான சேர்க்கை…

கத்தியால் வாலிபரை வெட்டி பணம் செல்போன் பறிப்பு – போலீஸ் விசாரணை.

திருச்சி அரியமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் ரவி கணேஷ் வயது 35 பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு ரவி கணேஷ் அரியமங்கலம் காமராஜர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த பொழுது அதே பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள்…

தமிழகத்தில் நீட் தேர்வை கண்டிப்பாக ரத்து செய்வோம் – உதயநிதி ஸ்டாலின் உறுதி.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் உள்ள எதுமலை பிரிவு…

பத்திர பதிவுடன் இனி இது கட்டாயம் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.

தமிழ்நாட்டில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து மோசடியாக பத்திரப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் “சொத்து பதிவு செய்யும்போது, அந்த சொத்து நீர் நிலையில் இல்லை என்பதற்கான உறுதிமொழி பத்திரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்” என…

திருச்சி 34 வது வார்டில் மக்கள் பணியாற்றி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் ஜெ.சீனி வாசன்.

மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் நல்லாசியுடன், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆசி பெற்ற திருச்சி 34 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெ.சீனிவாசன்…

காட்டூர் பகுதி வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்த 39-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் ரெக்ஸ்.

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகர திமுக காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் 39-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரெக்ஸ் காட்டூர் பகுதியிலுள்ள வியாபாரிகளிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும்…

திருச்சியில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது – கலெக்டர் சிவராசு தகவல்.

சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கை பறைசாற்றும் வகையில் சென்னை குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் தமிழகம் முழுவதும் ஊர்வலமாக மக்களின் பார்வைக்காக எடுத்துச் செல்லப்பட்டது வருகிறது. இதன் ஒருபகுதியாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள…

தற்போதைய செய்திகள்