Latest News

மெட்டல் கழிவுகளால் திருச்சியில் பாதிக்கப்படும் பொதுமக்கள் – விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை:- ரூ.138 கோடியில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் பணிகள் – போக்குவரத்து மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே. என்.நேரு:- திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது:- திருச்சி ஏர்போர்ட்டில் ஆட்டோக்கள் நுழைய தடை விதித்த நிர்வாகத்தை கண்டித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அங்கமான ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்:- தனியார் பள்ளி தாளாளரிடம் பணம் கேட்டு மிரட்டும் விசிக கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலெக்டரிடம் பரபரப்பு புகார்:

உடல் பருமனால் – 13 வயது பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை.

திருச்சி அலெக்சாண்ட்ரியா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 13 வயது பள்ளி மாணவியான சிவானி கேகே நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக உடல் பருமனாக…

குடியரசு தின விழா – திருச்சி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடி சோதனை.

குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடாக ரயில்வே பாதுகாப்பு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் இன்று மதியம் ஹவ்ரா செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளின் உடமைகளை மோப்பநாய் மேக்ஸ் உதவியுடன்…

மொழிப்போர் தியாகிகள் உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி மற்றும் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாணவரணி சார்பில் நடந்த வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் மொழிப்போர் தியாகிகள் உருவப்படத்திற்கு புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அருகில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கு.ப.…

மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.

திருச்சியில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் கே என் நேரு அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாளை முன்னிட்டு தியாகிகளின் திருவுருவப் படத்திற்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து…

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மாணவி களுக்கு தன்னம்பிகை நூல்கள் வழங்கப்பட்டது.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பின் சார்பில் பொன்மலை ரயில்வே மைதானத்தில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் நீலமேகம் தலைமையில் , தண்ணீர் அமைப்பு செயலாளர் சதீஸ்குமார், மக்கள் சக்தி இயக்க…

குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் பயணிகளின் உடமைகளை மோப்பநாய் உதவியுடன் தீவிரமாக சோதனை செய்தனர். திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து சென்னை, மதுரை, நாகப்பட்டினம், திண்டுக்கல், சேலம், உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும்…

சமுதாயக் கூடம் கட்டித் தரக்கோரி டாக்டர் அம்பேத்கார் நகர் குடியிருப்போர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு

திருச்சி காட்டூர் பாப்பா குறிச்சி பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கார் நகர் குடியிருப்போர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகி சுப்பிரமணியன் தலைமையில் இன்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராஜிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.  அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி காட்டூர்…

பெருகமணி ஊராட்சியில் போலி ரசீது மூலம் பண மோசடி – கலெக்டரிடம் பா.ஜ.க. புகார்

திருச்சி அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பெருகமணி ஊராட்சியில் போலி ரசீது பயன்படுத்தி பணம் வசூல் செய்து மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த முறைகேடு உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து திருச்சி மாநகர்…

வெடி வெடித்ததில் சிறுவனின் கைவிரல்கள் துண்டிப்பு.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அழகியமணவாளம் ஊராட்சியில் உள்ளது அழிஞ்சகரை. இங்கு விநாயகர் கோயில் வருடாந்திர பூஜையில் வெடி வெடித்தபோது எதிர்பாராவிதமாக சிறுவனின் கை விரல்கள் சிதறியது. அழிஞ்சகரை கிராமத்தைச் சேர்ந்த மருதை,லட்சுமி தம்பதியின் ஒரே மகன் சூர்யா(16). இவரின் தந்தை…

சூதாட்டத்தால் குழந்தையை விற்ற தந்தை. திருச்சியில் பரபரப்பு.

திருச்சி உறையூர் காந்திபுரம் தேவர் காலனி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி அப்துல்சலாம் இவரது மனைவி கைருன் நிஷா இவர்களுக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளனர். மேலும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு 5-வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் சூதாட்டத்திற்கு…

குடியரசு தின விழா – “மாஸ்க்” அணிந்து “துப்பாக்கி” ஏந்திய போலீசார் அணிவகுப்பு ஒத்திகை படங்கள்.

இந்தியா முழுவதும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. அதன்படி அன்று காலை திருச்சி மாவட்டம் சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் சிவராசு தேசியக்கொடியை ஏற்றி வைப்பார். அதன் தொடர்ச்சியாக துப்பாக்கி ஏந்திய போலீசாரின் அணிவகுப்பு மரியாதை…

மாநகராட்சி முத்திரை சின்னத்தை தவறாக பயன்படுத்து பவர்கள் மீது உரிய நடவடிக்கை வேண்டும் – “தியாகி “வ.உ.சி. ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனர் வையாபுரி வலியுறுத்தல்.

திருச்சி மாநகராட்சி முத்திரை சின்னத்தை மாநகராட்சி ஊழியர்கள் அல்லாத பிறர் தவறாக பயன்படுத்தி வருபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என – “தியாகி “வ.உ.சி. ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனர் வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகராட்சி…

திருச்சியில் ( 23-01-2022) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 757 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 502 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 4475 பேர்…

பல வருட காதல் – திருமணமான 8-மாதத்தில் இளம்பெண் தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் கோணம் பகுதியை சேர்ந்தவர் சாஜன் வயது 28 இவரும், பள்ளிக்கோணம் பகுதியை சேர்ந்த அனிஷா வயது 26 என்ற பட்டதாரி பெண்ணும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவருமே தனியார் நிறுவனங்களில் நல்ல பணியில் வேலை பார்த்து…

விஷம் வைத்து குரங்குகள் கொல்லப் பட்டதா?- வனத்துறை விசாரணை.

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரத்தை அருகே நெடுங்கூரில் இன்று காலை சாலையோரம் 18 ஆண் 6 பெண் குரங்குகள் என 24 குரங்குகள் இறந்த நிலையில் கிடந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த…

தற்போதைய செய்திகள்