திருச்சியில் பிரதமா் மோடி படம் உடைப்பு : 8 போ் மீது வழக்குப் பதிவு.
திருச்சி ரேஷன் கடையில் வைக்கப்பட்ட பிரதமா் மோடி படம் உடைத்து சாக்கடையில் வீசப்பட்ட விவகாரம் தொடா்பாக போலீஸாா் 8 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா். இந்த பிரச்னை தொடா்பாக பாஜக மண்டல் தலைவா் பரமசிவம் நீதிமன்றக் காவல் நிலையத்தில் அளித்த…
திருச்சியில் கொலை, வழிப்பறியில் ஈடுபட்ட 2 ரவுடிகள் குண்டாசில் கைது.
திருச்சியில் கடந்த 11ம் தேதி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோட்டில் நடந்து சென்ற ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூ .500 / – பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து . வழக்கின் சம்மந்தப்பட்ட குற்றவாளி தர்மா (…
மாஸ்க் அணியா விட்டால் 500 ரூபாய் அபராதம் – சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் அறிவிப்பு.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய்த்தொற்று பரவலை அதிகரித்து வருகிறது. அதனையடுத்து மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் என பல மாநிலங்கள் மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்திய நிலையில். தற்போது தமிழகம் இந்த கட்டுப்பாட்டை அமல்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாஸ்க்…
உலக பூமி தினம் “மண் காப்போம் இயக்கம்” சார்பில் திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
உலக பூமி தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் இன்று (ஏப்ரல் 22) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருச்சி ரயில் நிலையம் முன்பு நடந்த இந்நிகழ்ச்சியில் கிரெடாய் அமைப்பின் மாநில துணை தலைவர்…
தல “தோனி” அதிரடியால் CSK வெற்றி.
ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு வெற்றி, 5 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. சென்னை அணி தொடக்க போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் 6 விக்கெட்…
திருச்சியில் உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு
திருச்சி மாவட்டம் , ஸ்ரீரங்கம் ” அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு வருகின்ற 29ம் தேதி வெள்ளிக்கிழமையன்று உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது . இத்தேர்த்திருவிழாவினை முன்னிட்டு , திருச்சி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாநில அரசு…
திருச்சி கலெக்டர் அலுவலகம் முற்றுகை – பாஜகவினர் கைது.
திருச்சி பெரிய மிளகு பாறை காமராஜ் நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பாரத பிரதமர் மோடியின் படம் வைக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர் ராமதாஸ் அந்த படத்தை உடைத்த போது இருதரப்பினருக்கும் தள்ளு முள்ளு…
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் தவறில்லை திருச்சியில் பாரிவேந்தர் எம்.பி பேட்டி.
திருச்சியில் பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில தலைமை அலுவலக திறப்பு விழா திருச்சி புத்தூர் கஸ்தூரிபுரத்தில் இன்று நடந்தது. அலுவலகத்தை இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் எம்.பி. இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்…
ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர் திருவிழா – தேரில் முகூர்த்தக் கால் நடப்பட்டது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்ட விழாவை முன்னிட்டு கிழக்கு சித்திரை வீதியில் உள்ள சித்திரை தேரில் முகூர்த்தக்கால் நடும் விழா இன்று நடைபெற்றது. அதுசமயம் கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல முகூர்த்தகாலில் புனிதநீர் தெளித்து, சந்தனம் பூசி, முகூர்த்தக்காலின் நுனியில்…
திருச்சியில் கத்தி முனையில் வழிப்பறி – வாலிபர் கைது
திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் கங்காதரன்.( வயது 27). பெயிண்டர். இவர் காஜாபேட்டை மெயின் ரோட்டில் ஒரு மருத்துவமனை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை கத்திமுனையில் வாலிபர் ஒருவர் வழிமறித்து, பணத்தை பறித்து…
திருச்சியில் லாட்டரி விற்பனை, சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் மீது வழக்கு.
திருச்சி தில்லைநகர் மற்றும் கோட்டை பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் தில்லைநகர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக சுரேந்திரன், மணிமாறன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.…
ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர்த் திருவிழா கொடியேற் றத்துடன் தொடக்கம்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்தையொட்டி இன்று அதிகாலை 2.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 3 மணிக்கு கொடிமர மண்டபம் வந்தார். பின்னர் காலை 4.30 மணிமுதல் 5.15 மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை…
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகை.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவி ஏற்ற பின் இன்று முதல்முறையாக இந்தியா வருகிறார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே இரண்டு முறை இந்தியா வருவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில்,கொரோனா தொற்று காரணமாக தனது பயணத்தை ரத்து செய்திருந்தார். தற்போது…
சிமெண்ட் கடையில் 31-டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல் – வழக்கம் போல் கடத்தல் காரர்கள் தப்பி ஓட்டம்.
திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர் மற்றும் லால்குடி ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள குடோனில் கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள்…
ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் வழங்கிய காணிக்கை ரூ.63 லட்சம், 115 கிராம் தங்கம்.
திவ்ய தேசங்களில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை எண்ணும் பணி இன்று நடைபெற்று. பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : 20.04.2022 கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில்…