Latest News

SRES சங்கத்தின் வாயிற் கூட்டம் திருச்சி பொன்மலை ஆர்மெரி கேட் முன்பாக இன்று நடைபெற்றது:- SRMU ரயில்வே தொழிற் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரயில்வே டி.ஆர்.எம் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்:- உலக தூய்மை தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது:- தமிழக தர்காக்கள் பேரவை சார்பில் நபிகள் புகழ்பாடும் மிலாதுன் நபி பேரணி திருச்சியில் நடைபெற்றது. பிள்ளைகளை தனி அறையில் வைத்து பூட்டிய தனியார் பள்ளியின் செக்யூரிட்டி மற்றும் தாளாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை கலெக்டரிடம் புகார் மனு:-

திருச்சி வயலூர் முருகன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு.

திருச்சி வயலூர் முருகன் கோவிலில் இன்று தமிழக சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  திருச்சி வயலூர் பகுதியிலுள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆய்வுக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு முன்னதாக மூலஸ்தானம் சென்று சாமி தரிசனம்…

ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசலை காண வந்த பக்தர்களின் எண்ணிக்கை!!!

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி நேற்று மூலஸ்தானத்தில் இருந்து ஸ்ரீ நம்பெருமாள் அதிகாலை 3:30 மணிக்கு விருச்சிக லக்கினத்தில் ரத்தினங்கி பாண்டியன் கொண்டை பச்சைக்கிளி அலங்காரத்துடன்…

தமிழகத்தில் 11 மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் திடீர் பணியிட மாற்றம்.

அதன்படி, திருநெல்வேலி டாஸ்மாக் மேலாளராக இருந்த ஷியாம் சுந்தர் கடலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட மேலாளர் அய்யப்பன் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும், வடக்கு காஞ்சிபுரம் மேலாளர் மகேஷ்வரி தர்மபுரிக்கும், காஞ்சிபுரம் தெற்கு மேலாளர் கந்தன், திருநெல்வேலி மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல்,…

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை பேசித் தீர்க்க வேண்டும் – அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர் சங்க( சி.ஐ.டி.யு.) திருச்சி கிளை ஆண்டு பேரவை கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரங்கராஜன், எஸ் .இ .டி.சி . (சிஐடியு) மத்திய சங்க உதவித் தலைவர் நடராஜன், பொதுச்செயலாளர்…

50 வயது மேற்பட் டோருக்கு புற்றுநோய் பரிசோதனை கட்டாயம் – அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி.

திருச்சி அரசு மருத்துவமனையில் கோவிட் நுரையீரல் மறுவாழ்வு மையம் மற்றும் புற்றுநோய் உள்நோய் மையம் ஆகியவற்றை நகராட்சி நிர்வாக துறை கே.என்.நேரு, மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்,பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியர் திறந்து…

தமிழ்நாடு சிலம்பம் கோர்வை அசோசியேசனின் 2-வது மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி திருச்சியில் நடந்தது..

திருச்சியில் தமிழ்நாடு சிலம்பம் கோர்வை அசோசியேசன், உலக சிலம்பம் இளையோர் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் 2வது மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை கொடைக்கானல் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி செயலாளர் சுவாமிகள் கங்காதரனந்த குத்து விளக்கேற்றி தொடங்கி…

உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திருச்சி மாவட்டம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ 3000 ஆகவும், கடும் ஊனமுற்றோருக்கு மாதம் 5000 ஆக உயர்த்தி வழங்கக் கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை…

ஸ்ரீரங்கத்தில் கோவிந்தா.. கோவிந்தா.. கோஷத்துடன் சொர்க்க வாசலை கடந்த ஸ்ரீ நம்பெருமாள்.

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று அதிகாலை பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மூலஸ்தானத்தில் இருந்து ஸ்ரீ நம்பெருமாள் அதிகாலை…

டிச 31-ம் தேதி வரை ஊரடங்கு – முதல்வர் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற டிச-31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அனைத்து…

திருச்சி 27-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு CPI(M) ஆர்ப்பாட்டம்.

திருச்சி சங்கிலியாண்டபுரம் 27-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசமர பஸ்ஸ்டாண்ட் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் சோழைராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட…

திருச்சியில் காச நோய் வாகனம் – கலெக்டர் துவக்கி வைத்தார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று காலை திருச்சி மாவட்டத்தில் உள்ள பொது மக்களிடையே காசநோய் இருப்பதைக் கண்டறிந்திடும் வகையில் ,காச நோய் கண்டறியும் கருவிகள் உள்ளடக்கிய வாகனத்தை மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அருகில்…

அண்ணனுக்கு பதில் தம்பி படுகொலை – பழிக்குப் பழி தீர்த்த கும்பல்.

திருச்சி கொட்டப்பட்டு எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ் வயது (24) இவர் கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி பொன்மலைப்பட்டி கடைவீதி பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொன்மலை போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளான பொன்மலை…

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி பகல் பத்து 10- ம் நாளான இன்று ஸ்ரீ நம்பெருமாள் நாச்சியார் திருக் கோலத்தில் காட்சி.

108 திவ்யதேசங்களில் முதன்மையானதும் பூலோகம் வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த சனிக்கிழமை முதல் திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. பகல் பத்து ராப்பத்து என 21 நாட்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக…

50000 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி – தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளோயீஸ் பெடரேஷன் தீர்மானம்.

தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளோயீஸ் பெடரேஷன் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.‌ முன்னதாக மறைந்த தொழிற்சங்க தலைவர்களின் புகைப்படத்திற்கு சங்க நிர்வாகிகள் மலர்தூவி…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி – திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம்.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி…