விளம்பர பேனர் வைத்த வாலிபர்கள் – மின்சாரம் தாக்கி பலி – திருச்சியில் நடந்த சோகம்.
திருச்சி நம்பர் 1 டோல்கேட் மேனகா நகர் பகுதியில் வைரம் அப்பார்ட்மெண்ட்ஸ் உள்ளது. இந்த அப்பார்ட்மெண்டில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தற்போது அப்பார்ட்மெண்ட்ஸ் விஸ்தரிப்பு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதனையொட்டி அப்பார்ட்மெண்ட் அருகே டிரான்ஸ்பார்மரையொட்டி பிரம்மாண்ட விளம்பர…
பள்ளிவாசல் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி – முன்னாள் இமாம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஐஜியிடம் புகார்.
திருச்சி பொன்மலை தங்கேஸ்வரி நகரில் உள்ள மஸ்ஜிதே நூர் பள்ளிவாசல் தலைவர் அப்துல் கப்பார், மற்றும் நிர்வாகிகள் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள மத்திய மண்டல ஐஜி அலுவலகத்தில் இன்று மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது…. திருச்சி…
முன்னாள் எம்பி அடைக்கல ராஜின் 86-வது பிறந்தநாள் – ஜோசப் லூயிஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
திருச்சி முன்னாள் எம்பியும், மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான எல்.அடைக்கலராஜுக்கு இன்று 86வது பிறந்தநாள். இதையொட்டி திருச்சி ஜென்னி பிளாசாவில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், தொழிலதிபருமான ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜ் தலைமையில் மாலை அணிவித்து…
விவசாயியை தாக்கிய AC மீது நடவடிக்கை – கலெக்டரிடம் புகார் மனு அளித்த விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக் கண்ணு.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் உரவிலை உயர்வை கண்டித்தும், கூட்டுறவு சங்கங்களில் உயர் அதிகாரிகள் சொல்லியும் விவசாயிகளுக்கு கடன் வழங்காததை கண்டித்தும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளின் குறைகளை…
நார்த்தனார் சாவுக்கு வந்த நிரை மாத கர்ப்பிணி உயிரிழப்பு – திருச்சியில் சோகம்.
திருச்சி கல்லனை சாலையில் நேற்று முன் தினம் இரவு பனையபுரம் அருகில் கும்பகோணத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த லோடு ஆட்டோ மீது மணல் லாரி மோதியது – இதில் கும்பகோணம் அண்ணாநகரை சேர்ந்த சத்யானந்தம் மனைவி சூர்யா (33), கணேசன்…
பிரபல தொழில் அதிபர் கே எஸ் ராமதாஸ் காலமானார்.
திருச்சி மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், ஜவுளிக்கடைகள், செல் மால், பழமுதிர்ச்சோலை மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி ஆகியவற்றை நடத்தி வந்தவர் பிரபல தொழிலதிபர் கேஸ் ராமதாஸ். இவர் திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த…
திருச்சி கலெக்டரிடம் 6 வருடங்களாக மனு அளிக்கும் மாற்றுத் திறனாளி.
திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் கல்லக்குடி கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி செல்லப்பா என்கிற காதர்பாஷா வயது 40 இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதே கிராமத்தில் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். போதிய வருமானம் இன்றி பொருளாதார நெருக்கடியில்…
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்தக் கோரி சாலை மறியல் – தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் கைது.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கங்களின் போராட்டக் குழு சார்பாக இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ரமேஷ், பிச்சை பிள்ளை, முருகானந்தம், சூரியநாராயணன் கருப்பையா ஆகிய நிர்வாகிகள்…
மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் – பொது மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் – டீன் வனிதா.
புதுக்கோட்டை விராலிமலை கொடும்பாளூர் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன் கூலி தொழிலாளி இவரது இளைய மகன் முருகேசன் வயது 27 லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் விழா பட்டி அருகே தனது லோடு…
திருச்சியில் 10 நாட்களாக வராத குடிநீர் – காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கிளியநல்லூர் ஊராட்சியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொடர்ந்து 10 நாட்களாக பொது குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவி…
100 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்ட திருச்சி போலீஸ் எஸ்.பி.
திருச்சி மாவட்டத்தில் குற்றசம்பவங்களை குறைக்க வேண்டியும், சாலை விபத்துக்களை தடுக்க வேண்டியும் அனைத்து காவல்நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு உத்தரவிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் திடீர் சர்ப்ரைஸ் விசிட்டாக நேற்று இரவு திருச்சி ராம்ஜிநகர், இனாம்குளத்தூர், மணப்பாறை உள்ளிட்ட காவல்…
திருச்சியில் வாகனங்கள் மோதி விபத்து – 3- பெண்கள் பலி, 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.
திருச்சி மாவட்டம் கல்லணை பனையபுரம் அருகே டாட்டா ஏசி வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவம் இடம் வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணையில் ஈடுபட்டனர். முதற்கட்ட விசாரணையில் கும்பகோணத்தில் இருந்து விராலிமலை…
திருச்சி உலக நாதபுரம் முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.
திருச்சி உலக நாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் 70 -ஆம் ஆண்டு தேர் திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் 4-ந் தேதி தொடங்கியது. முன்னதாக முத்துமாரியம்மன் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்டு வீதி உலா வந்து பூச்சொரிதல் நிகழ்ச்சி…
காதல் கணவர் வீட்டின் முன் இளம்பெண் தர்ணா – திருச்சியில் பரபரப்பு.
திருச்சி நம்பர் 1 டோல்கேட் சீனிவாச நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, 4-வது மாடியில் உள்ள வீட்டின் முன் இளம்பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக அருகில் குடியிருப்போர் கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அடுக்குமாடி…
ஆயுதப் படை காவலர் களுக்கான குறை தீர்க்கும் முகாம் – மனுக்களை பெற்ற போலீஸ் கமிஷனர்.
திருச்சி மாநகர காவல்துறை சார்பாக ஆயுதப்படை காவலர்களுக்கான குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது . முன்னதாக திருச்சி மாநகர ஆயுதப்படையில் உள்ள ஆயுத காப்பறை மற்றும் பண்டகம் ஆகியவற்றை ஆய்வு செய்து பொருட்களை மாநகர காவல் துறையினரின் தேவைகள் அறிந்து உடனுக்குடன்…