Latest News

பட்டை, நாமம் போட்டு மடியேந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களால் திருச்சியில் பரபரப்பு:- ஶ்ரீமத் ஆண்டவர் ஆசிரமத்தின் 12வது பீடாதிபதி ஶ்ரீ வராஹ மஹா தேசிகன் சுவாமிகள் முக்திநாத் இல் மங்களா சாசனம். அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் 71-வது பிறந்த நாள் விழா திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா ஃபாரிக் ஏற்பாட்டில் ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது:- அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் 71-வது பிறந்த நாள் விழா அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் ஜோதிவாணன் ஏற்பாட்டில் பார்வையற்றோருக்கு மதிய உணவு வழங்கினர்:- சென்னையில் வருகிற மே 15 ஆம் தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்:-

ஸ்ரீரங்கத்தில் கோவிந்தா.. கோவிந்தா.. கோஷத்துடன் சொர்க்க வாசலை கடந்த ஸ்ரீ நம்பெருமாள்.

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று அதிகாலை பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மூலஸ்தானத்தில் இருந்து ஸ்ரீ நம்பெருமாள் அதிகாலை…

டிச 31-ம் தேதி வரை ஊரடங்கு – முதல்வர் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற டிச-31ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அனைத்து…

திருச்சி 27-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு CPI(M) ஆர்ப்பாட்டம்.

திருச்சி சங்கிலியாண்டபுரம் 27-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசமர பஸ்ஸ்டாண்ட் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் சோழைராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட…

திருச்சியில் காச நோய் வாகனம் – கலெக்டர் துவக்கி வைத்தார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று காலை திருச்சி மாவட்டத்தில் உள்ள பொது மக்களிடையே காசநோய் இருப்பதைக் கண்டறிந்திடும் வகையில் ,காச நோய் கண்டறியும் கருவிகள் உள்ளடக்கிய வாகனத்தை மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அருகில்…

அண்ணனுக்கு பதில் தம்பி படுகொலை – பழிக்குப் பழி தீர்த்த கும்பல்.

திருச்சி கொட்டப்பட்டு எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ் வயது (24) இவர் கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி பொன்மலைப்பட்டி கடைவீதி பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொன்மலை போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளான பொன்மலை…

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி பகல் பத்து 10- ம் நாளான இன்று ஸ்ரீ நம்பெருமாள் நாச்சியார் திருக் கோலத்தில் காட்சி.

108 திவ்யதேசங்களில் முதன்மையானதும் பூலோகம் வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த சனிக்கிழமை முதல் திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. பகல் பத்து ராப்பத்து என 21 நாட்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக…

50000 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி – தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளோயீஸ் பெடரேஷன் தீர்மானம்.

தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளோயீஸ் பெடரேஷன் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.‌ முன்னதாக மறைந்த தொழிற்சங்க தலைவர்களின் புகைப்படத்திற்கு சங்க நிர்வாகிகள் மலர்தூவி…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி – திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம்.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி…

ஊரடங்கு நீட்டிப்பு? – முதல்வர் தலைமையில் ஆலோசனை.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு வருகிற டிசம்பர் 15-ந் தேதியுடன் உத்தரவு முடிவடைகிறது. எனவே நாளை (திங்கட்கிழமை) தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை…

ரஜினிகாந்தின் 72-வது பிறந்தநாள் விழா – வெள்ளி தேர் இழுத்து ரசிகர்கள் வேண்டுதல்.

திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்தின் 72-வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் அன்னதானம், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் நகர தலைமை ரஜினி ரசிகர் நற்பணி…

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி பகல் பத்து 9- ம் நாளான இன்று ஸ்ரீ நம்பெருமாள் முத்து பாண்டியன் கொண்டை அலங்காரம்.

108 திவ்யதேசங்களில் முதன்மையானதும் பூலோகம் வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த சனிக்கிழமை முதல் திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. பகல் பத்து ராப்பத்து என 21 நாட்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக…

கஞ்சா விற்ற வாலிபர் கைது – போலீஸ் விசாரணை.

திருச்சி பொன்மலைப்பட்டி மஞ்சதிடல் ரயில்வே கேட் அருகேபொன்மலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரசிங்கம் தலைமையிலான போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக அரியமங்கலம் காமராஜ் நகரைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ ( வயது 19)என்ற வாலிபரை…

வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது – 5 செல் போன்கள் பறிமுதல்

திருச்சி மாநகரில் வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி தில்லைநகர், கன்டோன்மென்ட், மத்திய பஸ் நிலையம், கேகே நகர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் சோமரசம்பேட்டையை சேர்ந்த பார்த்திபன், உய்யகொண்டான் திருமலை சேர்ந்த…

தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் உயிரிழந்தவருக்கு 10 லட்சம் இழப்பீடு – மாவட்ட முதன்மை நீதிபதி வழங்கினார்.

திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடந்தது. இந்த அமர்விற்கு முதன்மை மாவட்ட நீதிபதி கிளஸ்டோன் பிளசட் தாகூர் தலைமையில் வழக்குகள் விசாரணைக்கு…

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி பகல் பத்து 8- ம் நாளான இன்று ஸ்ரீ நம்பெருமாள் முத்து கிரீடம் அலங்காரம்.

108 திவ்யதேசங்களில் முதன்மையானதும் பூலோகம் வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த சனிக்கிழமை முதல் திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. பகல் பத்து ராப்பத்து என 21 நாட்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக…

தற்போதைய செய்திகள்