Latest News

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் இளைஞர் குழு சார்பாக மாபெரும் அன்னதானம் இன்று நடைபெற்றது:- திருச்சி TNPSC இன்ஸ்டியூட்டில் சார்பில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் வெற்றி பெற்ற சாதனை யாளர்களுக்கு பாராட்டு விழா திருச்சியில் நடைபெற்றது:- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்:-. ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “ஆரோக்ய போஜன் 2024” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கண்காட்சி:- சர்வதேச இளைஞர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்ற திருச்சி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு:-.

ஆடி அமாவாசை காவிரி படித்துறைகளில் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க தடை போலீஸ் குவிப்பு.

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் ஆடி அமாவாசையான இன்று பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அமாவாசை சிறந்த நாளாகும். அதிலும் உத்தராயண புண்ணிய காலத்தில் (தை மாதம்) வரும் அமாவாசையும், தட்சிணாய காலத்தில் (ஆடி மாதம்) வரும்…

அமைச்சரிடம் சிலம்ப சாகசங்களை செய்து காட்டி மனு அளித்த சிலம்ப வீரர்கள்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை தாராநல்லூர் இப்பகுதியை சேர்ந்தஸ்ரீ அம்மன் சிலம்ப கலைக்கூடத்தின் வீரர் வீராங்கனைகள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. திருச்சி 15வது…

ஒலிம்பிக் வீரமங்கைகளுக்கு-திருச்சியில் உற்சாக வரவேற்பு.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் தடகள விளையாட்டில் 4× 400 மீட்டர் தொடர் ஓட்டம் தடகள பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு நாடு திரும்பிய திருச்சியை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனைகள் தனலட்சுமி சேகர் மற்றும்…

திருச்சியில் (07-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 63 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 60 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 737 பேர்…

மறைந்த முதல்வர் கலைஞருக்கு ஆல்பர்ட் மார்சல் ஆர்.சி தொடக்கப்பள்ளி சார்பில் அஞ்சலி

திருச்சி புதுக்கோட்டை சாலை விமான நிலையத்தை அடுத்துள்ள ஆல்பர்ட் மார்சல் ஆர்.சி தொடக்கப்பள்ளி சார்பாக தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த டாக்டர்.கலைஞர் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று காலை அவரின் திருவருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி…

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் முக்கிய அறிவிப்பு தமிழ்நாடு அரசு கொரோனா தொற்று பரவல் தடுக்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறையின்படி கொரோனா நோய் தொற்று பரவலில் இருந்து பக்தர்களை காக்கும் வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 08,11 தேதிகள் 13,14,15 தேதிகள் மற்றும்…

மத்திய மாவட்ட திமுகவினர் சார்பில் மறைந்த முதல்வர் கலைஞருக்கு அஞ்சலி.

முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரின் திருஉருவ சிலைக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமையில் திமுக கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர்…

கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் சாலையோர வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எச்சரிக்கை.

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் சாலையோர உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடந்தது. இந்த விழிப்புணர்வு கூட்டம் திருச்சி உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர்…

சமூக வளைதளங்களில் ஆட்சியாளர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி, விமர்சனம் வைப்பவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்- பொதுச்செயலாளர் சண்முகநாதன் பேட்டி.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண்ஹோட்டலில் மாநில துணைத்தலைவர் நெல்சன் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு மன்றத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்….  …

மேகதாது‌வில் அணை – டெல்லி சென்று விவசாயிகள் தற்கொலை போராட்டம் – விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு அறிவிப்பு.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட தலைவர்கள்…

திருச்சியில் (06-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 66 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 62 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 735 பேர்…

மகளிர் சுய உதவி குழுவினரிடம் பண மோசடி-போலீஸ் கமிஷனரிடம் புகார்.

திருச்சி பெரிய கடைவீதி கள்ள தெருவில் வசித்து வரும் மகாலட்சுமி என்பவர் மகளிர் சுய உதவி குழு நடத்திவருகிறார். இவரிடம் திருச்சி தேவதானம் பகுதியை சேர்ந்த ராஜராஜேஸ்வரி என்பவர் மகளிர் குழு பெண்களுக்கு லோன் வாங்கி தருவதாக கூறியுள்ளார், மேலும் கந்தர்வகோட்டை…

கொரோனா தடுப்பு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு – லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை !

கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு பணிகளுக்காக பிளீச்சிங் பவுடர், லைசால், ஸ்பிரேயர் மிஷின் வாங்கியதில், முறைகேடு புகார் கூறப்பட்டதால், துறையூர் யூனியன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை. திருச்சி மாவட்டம், துறையூர் யூனியன் சார்பில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த…

மருத்துவ பணிகளுக்கான நேர்முகத் தேர்வு திருச்சியில் நடந்தது.

திருச்சி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பணிகளுக்கான நேர்முகத் தேர்வு திருச்சி கி ஆ பெ மருத்துவ கல்லூரி வளாகத்தில் இன்று நடந்தது. இதில் ரேடியோகிராபர்-8, லேப் டெக்னீசியன்-10, டயாலிசிஸ்-8 மற்றும் சிடி ஸ்கேன் -10 என மொத்தம் 36 மருத்துவ பணிகளுக்கான…

மோப்பநாய் சூர்யாவிற்கு குண்டுகள் முழங்க அரசு மரியாதை.

திருச்சி மத்திய சிறையில் போதைப்பொருள் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பிரிவில் திறம்பட செயல்பட்டு வரும் பிரிவாக மோப்ப நாய் பிரிவு உள்ளது. குறிப்பாக வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பிரிவில் சூர்யா என்ற மோப்ப நாயும் போதைபொருள் கண்டுபிடிக்கும் பிரிவில் பினோ என்ற மோப்ப…

தற்போதைய செய்திகள்