Latest News

நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடியை நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா திருச்சியில் இன்று வெளியிட்டார்:- உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்:- உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு திருச்சி எஸ்.ஆர்.சி கல்லூரி சார்பில் விழிப்புணர்வு மனிதச்சங்கிலி பேரணி:- தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழிய நலச் சங்கத்தின் சார்பில் திருச்சியில் நடந்த கோரிக்கை மாநாடு:- 2013-ம் ஆண்டு நடந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வஞ்சித்தால் மாநில அளவில் போராட்டம் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் அறிவிப்பு:-*

சூதாட்டத்தால் குழந்தையை விற்ற தந்தை. திருச்சியில் பரபரப்பு.

திருச்சி உறையூர் காந்திபுரம் தேவர் காலனி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி அப்துல்சலாம் இவரது மனைவி கைருன் நிஷா இவர்களுக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளனர். மேலும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு 5-வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் சூதாட்டத்திற்கு…

குடியரசு தின விழா – “மாஸ்க்” அணிந்து “துப்பாக்கி” ஏந்திய போலீசார் அணிவகுப்பு ஒத்திகை படங்கள்.

இந்தியா முழுவதும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. அதன்படி அன்று காலை திருச்சி மாவட்டம் சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் சிவராசு தேசியக்கொடியை ஏற்றி வைப்பார். அதன் தொடர்ச்சியாக துப்பாக்கி ஏந்திய போலீசாரின் அணிவகுப்பு மரியாதை…

மாநகராட்சி முத்திரை சின்னத்தை தவறாக பயன்படுத்து பவர்கள் மீது உரிய நடவடிக்கை வேண்டும் – “தியாகி “வ.உ.சி. ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனர் வையாபுரி வலியுறுத்தல்.

திருச்சி மாநகராட்சி முத்திரை சின்னத்தை மாநகராட்சி ஊழியர்கள் அல்லாத பிறர் தவறாக பயன்படுத்தி வருபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என – “தியாகி “வ.உ.சி. ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனர் வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகராட்சி…

திருச்சியில் ( 23-01-2022) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 757 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 502 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 4475 பேர்…

பல வருட காதல் – திருமணமான 8-மாதத்தில் இளம்பெண் தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் கோணம் பகுதியை சேர்ந்தவர் சாஜன் வயது 28 இவரும், பள்ளிக்கோணம் பகுதியை சேர்ந்த அனிஷா வயது 26 என்ற பட்டதாரி பெண்ணும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவருமே தனியார் நிறுவனங்களில் நல்ல பணியில் வேலை பார்த்து…

விஷம் வைத்து குரங்குகள் கொல்லப் பட்டதா?- வனத்துறை விசாரணை.

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரத்தை அருகே நெடுங்கூரில் இன்று காலை சாலையோரம் 18 ஆண் 6 பெண் குரங்குகள் என 24 குரங்குகள் இறந்த நிலையில் கிடந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த…

திருச்சியில் ரேஷன் அரிசி கடத்தல் – 2 கைது.

திருச்சி திண்டுக்கல் சாலை வையம்பட்டி பகுதியில் நேற்று ஆம்னி வாகனம் ஒன்றில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திக் கொண்டு செல்வதாக குடிமை பொருள் வழங்கல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவு போலீசார்…

விஷ பூச்சிகள் கடி முதல் உடல் நோய்களுக்கு சாலையோர செடி மூலம் தீர்வு.

எருக்கன் அல்லது எருக்கு (Calotropis) மூலிகைமருத்துவத்தில் பயன்படும் ஒரு தாவரமாகும். இதில் நீல எருக்கன், வெள்ளெருக்கன் என இரு வகைகள் உண்டு. திருஎருக்கத்தம் புலியூர், திருக்கானாட்டுமுள்ளூர் ஆகிய திருக்கோயில்களில் தலமரமாக விளங்குவது வெள்ளெருக்கு ஆகும். எருக்கத்தம்புலியூரில் விழாக் காலங்களில் வெள்ளெருக்கம் பூவால்…

தமிழக கலெக்டர் களுடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை.

தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம், விருதுநகர், காஞ்சிபுரம், கடலூர், திருச்சி, கன்னியாகுமரி, வேலூர் ஆகிய 7 மாவட்ட கலெக்டர்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். பிரதமர் மோடி தலைமையிலான அரசு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சமச்சீரற்ற தன்மையை நீக்க தொடர்ந்து…

திருச்சியில் மின் கம்பத்தில் சடலமாக தொங்கிய எலக்ட்ரிஷன்.

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே ஊட்டத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் கணேசன் வயது 55 இவர் இதே பகுதியில் எலக்ட்ரிஷனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று மதியம் அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் வயலில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரினை…

திருச்சியில் இளம்பெண் மாயம் – பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.

திருச்சி கல்லுக்குழி நாயக்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகள் காளீஸ்வரி (வயது 19 ).இவர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார் . இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு பேக்கரிக்கு வேலைக்கு செல்வதாக…

இளைஞர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – வேலை வாய்ப்பு பதிவு புதுப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு – தமிழக அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறையாக பதிவுகளை செய்பவர்களுக்கு அரசு பணி இடத்தில் வேலைவாய்ப்புகளை பெற முடியும்.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 2014, 2015, 2016ஆம் வருடங்களில் தங்கள் பதிவை பல்வேறு காரணங்களால் பெரும்பாலான பதிவுதாரர்கள் புதுப்பிக்க தவறியுள்ளனர். இதன் காரணமாக இவர்களுக்கு அரசு…

மாமேதை லெனின் 98வது நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மாமேதை லெனின் 98வது நினைவு நாள் திருச்சி மாநகர் மேற்கு சட்டமன்ற தொகுதி உறையூர் நாச்சியார் கோவில் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்குப்பகுதி துணைச் செயலாளர் சரண்சிங் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட மாமேதை லெனின் திருவுருவப் படத்திற்கு ஏஐடியுசி திருச்சி மாவட்ட…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் இன்று நடந்தது.

மேகதாது-வில் அணைகட்ட கூடாது என்பதற்காகவும், 100 நாள் வேலையாட்களை மழைக்காலங்களில் விவசாயத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதற்காகவும், கூட்டுறவு சங்கங்களில் *Scale of finace* அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகையை VAO வழங்கும் அடங்கல் சான்றிதழ்படி வழங்க வேண்டும் என்பதற்காகவும், 500 ஏக்கருக்கு…

கூத்தைப்பார் ஜல்லிக்கட்டு விழா – சீறிப்பாய்ந்த காளைகள்.

பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சி திருவெறும்பூர் கூத்தைப்பார் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இப்போட்டியை திருவரம்பூர் தொகுதி எம்எல்ஏவும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியை…