முதல்வரிடம் கொரோனா நிவாரணம் வழங்கிய சிறுவன்

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைப் பிரிவு மையங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து மருத்துவர்கள், அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மருத்துவமனையை விட்டு வெளியே வந்த போது திருச்சியை சேர்ந்த சண்முகபிரியன் வயது(12)…

திருச்சியில் கொரோனா அப்டேட்ஸ்.

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் 10478 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் 1331 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 933 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய உள்ளனர்.…

தமிழகத்தில் முழு ஊரடங்கு? மு.க.ஸ்டாலின் பேட்டி.

திருச்சியில் அரசு மருத்துவமனை, கலையரங்கம் திருமண மண்டபம் மற்றும் தேசிய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் கொரோனா சிகிச்சைப் பிரிவு மையங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்து ஆய்வு செய்தார். நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில். மு.க.ஸ்டாலின் ஆகிய என்மேல் நம்பிக்கை வைத்து…

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.

திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கூடுதலாக 400 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து ஆய்வு செய்தார் .

திருச்சியில் கோவிட் நலவாழ்வு மையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

திருச்சி தூவாக்குடி பகுதியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழக வளாகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் உடன் கூடிய படுக்கைகள் கொண்ட கோவிட் நலவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு தமிழக அரசு சலுகை

தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது இதனால் மாநிலத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு பல்வேறு…

முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த 5 பேருக்கு கொரோனா.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று மாலை 21-05-21 திருச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்து பார்வையிடுகிறார். மேலும் மருத்துவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர், அமைச்சர்களுடன் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை…

ராஜீவ் காந்தி சிலைக்கு திருநாவுக்கரசர் எம்.பி மரியாதை.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் 30வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷனில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருச்சியில் 10000 கடந்த கொரோனா பாதிப்பு.

திருச்சி மாவட்டத்தில் நேற்று வரை கொரோனா நோய் தொற்றால் 9606 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் 1375 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 501 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய உள்ளனர்.…

கேரள முதல்வருக்கு வாழ்த்து சொன்ன தமிழக முதல்வர்.

கேரளா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது சாரிகள் கட்சி மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து பினராயி விஜயன் இன்று மீண்டும் இரண்டாவது முறையாக…

மாணவர்களுக்கு அலகு தேர்வு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி.

திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 17.37 கோடி மதிப்பீட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு சத்திரம் புதிய பேருந்து நிலைய பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.தற்போது 80 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில்தரைத்தளம், கடைகளில் கதவுகள் அமைக்கும் பணிகள்,சீலிங் அமைக்கும் பணிகள்…

திருச்சியில் பிரபல திருமண மண்டபம் கொரோனா மையமாக மாற்றம்.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் நோயாளிகளின் எண்ணிக்கையும் இறப்பின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நோயாளிகளின் சிகிச்சைக்கான இடம் பற்றாக்குறை காரணத்தினால் திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் காவல்துறை, பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாளை 21-05-21 திருச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்து பார்வையிடுகிறார். மேலும் மருத்துவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர், அமைச்சர்களுடன் கொரோனா சிகிச்சைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

ராணுவ வீரர் உயிரிழப்பு- சோகத்தில் மூழ்கிய கிராமம்.

கோவில்பட்டி அருகேயுள்ள நக்கலமுத்தன்பட்டி கிராமத்தினை சேர்ந்த அழகர்சாமி என்பவரது மகன் முத்துக்குமார் (33). இவர் மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் ராணுவ பிரிவில் நாயக் பதவியில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 17ந்தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அங்குள்ள இராணு மருத்துவமனையில்…

திருச்சியில் மீன் மார்க்கெட் மூடப்பட்டது.

தமிழகத்தில் கொரோனாவின் நோய் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் ஒருநாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டும், உயிர் இழந்தும் வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் மீன் கடை வியாபாரிகளின் குடும்பத்தின் பாதுகாப்பை கருதி.