Latest News

SRES சங்கத்தின் வாயிற் கூட்டம் திருச்சி பொன்மலை ஆர்மெரி கேட் முன்பாக இன்று நடைபெற்றது:- SRMU ரயில்வே தொழிற் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரயில்வே டி.ஆர்.எம் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்:- உலக தூய்மை தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது:- தமிழக தர்காக்கள் பேரவை சார்பில் நபிகள் புகழ்பாடும் மிலாதுன் நபி பேரணி திருச்சியில் நடைபெற்றது. பிள்ளைகளை தனி அறையில் வைத்து பூட்டிய தனியார் பள்ளியின் செக்யூரிட்டி மற்றும் தாளாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை கலெக்டரிடம் புகார் மனு:-

அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர் ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில், திருச்சி மாநகர் மாவட்டம், மலைக்கோட்டை பகுதி, 10வது வார்டு, பாறையடி தெருவில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சரும், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளருமான…

சிஏஏ குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இஸ்லாமி அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்தியாவில் கடந்த ஆண்டு சிஏஏ , என்ஐஏ உள்ளிட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் ஷாஹின்பாத் தொடர் போராட்டங்கள் நடைபெற்றது. பின்னர் கொரோனோ தொற்று நோயின் பாதிப்பின் காரணமாக அந்த சட்டம் கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில் தற்போது மத்திய…

கொரோனாவுக்கு பெற்றோர், பாட்டியையும் இழந்து தவிக்கும் சிறுவர்கள்.

கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர் தன்ராஜ் வயது(45). மருந்து கடை நடத்திவருகிறார். இவரது மனைவி ஜெயந்தி வயது (40). இவர்களுடைய மகன் விபின் வயது (15). 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகன் சாமுவேல் வயது (8) 3-ம் வகுப்பு…

ஆன்லைன் காதலியை பார்க்க சென்ற வாலிபர் விடுதலை.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த மென்பொறியாளர் பிரசாந்த் என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு, சமூக வலைத்தளம் மூலம் இளம் பெண் ஒருவரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். தனது ஆன்லைன் காதலியை பார்க்கும் ஆசையில் சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளார். ஆனால் காதலியை பார்ப்பதற்கு…

இடுப்பில் பதுக்கி வைக்கப்பட்ட 28 லட்சம் ரூபாய், போலீசார் பறிமுதல்.

சென்னை ரயில் நிலையத்தில் ரயில் பயணி ஒருவர் தனது இடுப்பில் 28 லட்ச ரூபாயை மறைத்து வைத்து கொண்டு வந்த நிலையில், அவரை சோதனை செய்து அவரிடம் இருந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக்…

பார்வையற்றவர்களுக்கு உணவளித்த காவலர்களின் மனிதநேயம்

தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர், ஆயுதப்படை அவர்கள், மற்றும் காவல்துறை தலைவர் ஆயுதப்படை அவர்களின் உத்தரவின்பேரில் திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 1-ம் அணி கமான்டண்ட் ஆனந்தன் தலைமையில்

திருச்சியில் கொரோனா அப்டேட்ஸ்

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 58208 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் 987 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 796 பேர் குணமடைந்து வீடு…

முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்.

கடந்த 2018 – 2021ம் ஆண்டு முதுநிலை படிப்பு காலம் முடிந்த பிறகும் முதுநிலை மருத்துவ மாணவர்களை பயிற்சி மருத்துவர்களாகவே நீடிக்க செய்யும் தமிழக அரசின் முடிவை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சியில் முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்…

ஊரடங்கில் “பூ” விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்..

திருச்சி மாவட்ட அண்ணா புஷ்ப தொழிற்சங்க செயலாளர் ரெங்கராஜ் படையப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : திருச்சி மாவட்டத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பூ விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் தினமும் பூக்களை திருச்சி…

பட்டா கத்தியுடன் சாலையில் சுற்றிய வாலிபர்களால் பரபரப்பு.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே 5 வாலிபர்கள் 2 அடி உயரமுள்ள பட்டாக்கத்தியை கையில் ஏந்தியபடி சாலையில் சுற்றித்திரிந்ததால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேல உளூரை சேர்ந்த சகோதரர்கள் முகேஷ்குமார், சந்தோஷ்குமார், இவர்களின் நண்பர்களான முருகானந்தம், கபிலன் ஆகிய நான்கு…

திருச்சியில் கொரோனாவிற்கு உச்சகட்ட பலி

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 57215 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இன்று ஒரு நாள் மட்டும் 1119 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 1074 பேர் குணமடைந்து வீடு திரும்பி…

ரயில், விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் நாளை முதல் ரயில் நிலையம் மற்றும் விமானம் நிலையங்களுக்கு சென்று வரும் பயணிகளுக்கும் ‘இ-பதிவு’ கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 வாரங்கள் பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில், மீண்டும் ஒரு வாரத்திற்கு முழு…

TNTJ சார்பில் கொரோனா குறித்த ஆலோசனை மற்றும் சேவை மையத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மூலமாக கொரானோ தொற்று நோய் பாதித்து இறந்தவர்களை உடல்களை அவர்களின் மத சம்பிரதாயத்தின்படி அடக்கம் செய்து வருகின்றனர். அதனை பாராட்டியும், திருச்சி அரசு மருத்துவமனைக்கு மற்றும் அவசரகால ரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்த தானம் வழங்கும் வகையில் முகாமில்…

அமைச்சரை முற்றுகையிட்ட தள்ளுவண்டி வியாபாரிகளால் பரபரப்பு

திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகளை தொடங்கி வைக்க வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை தள்ளுவண்டி வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.