திருச்சியில் 12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குடிநீர்த் தொட்டியைத் திறந்து வைத்த அமைச்சர் கே.என்.நேரு
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கோஅபிஷேகபுரம் கோட்டம் 52-வது வார்டுக்குட்பட்ட மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் 2020- 2021 -ன் நிதியின் கீழ் உறையூர் பாய்கார தெரு, புத்தூர் அக்ரஹாரம் உள்ளிட்ட நான்கு இடங்களில் ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான ஆழ்துளை கிணற்றுடன் கூடிய…
திருச்சி OFT-ல் தயாரிக்கப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கிகளை கடற்படை அதிகாரியிடம் இன்று ஒப்படைப்பு..
திருச்சி படைக்கலன் தொழிற்சாலையில் கடற்படைக்கு பயன்படுத்தும் வகையிலான புதிய ரக துப்பாக்கி தயாரிக்கப்பட்டு இந்திய கடற்படையின் மூத்த அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. திருச்சி படைகலன் தொழிற்சாலையில் முப்படைகளுக்கு தேவையான துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் ஒரு…
சமயபுரம் ஆட்டு சந்தை – பக்ரீத் பண்டிகையையொட்டி விற்பனைக்காக குவிந்த ஆடுகள்.
சமயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே வாரம் தோறும் சனிக்கிழமை அன்று ஆடு வாரச் சந்தை நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இந்த வாரச் சந்தைக்கு லால்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர்…
+2 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி முகாம் நாளை திருச்சியில் நடைபெறுகிறது.
ஹெல்பிங் பிரண்ட்ஸ் பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பில் +2 முடித்த மாணவ மாணவிகளுக்கான “வெற்றிக்கு வழி காட்டுவோம்” என்ற தலைப்பில் கல்வி வழிகாட்டி முகாம் திருச்சி இப்ராஹிம் பார்க் அருகே உள்ள உருது மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் நடைபெறுகிறது. இந்த கல்வி வழிகாட்டி முகாம்…
திருச்சி போக்குவரத்து காவலரின் மனிதநேயத்தை பாராட்டிய வாகன ஓட்டிகள்.
திருச்சி சென்னை பைபாஸ் சாலை சஞ்சீவி நகர் பகுதியிலிருந்து ஓயாமரி சாலைக்கு செல்லும் சர்வீஸ் சாலையின் நடுவில் ஆயில் கொட்டப்பட்டிருந்ததால். அதன் வழியாக சென்ற இருசக்கர வாகனங்கள் நிலைதடுமாறி வழுக்கி சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாவதாக போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வடமாநில சிறுவன் திருச்சி ரயில்வே நிலையத்தில் மீட்பு – மொழி தெரியாமல் போலீசார் திணறல்.
திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியில் நேற்று விடியற்காலை ரயில்வே பாதுகாப்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொழுது. ரயில் நிலைய முதலாம் நடைமேடை பகுதியில் சிறுவன் ஒருவன் நீண்ட நேரமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தான். இதைக்கண்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீசார்…
CWM நிர்வாகத்தை கண்டித்து SRMU துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமையில் கண்டன கூட்டம்.
பொன்மலையில் CWM நிர்வாகத்தின் தன்னிச்சையான முடிவின்படி SRMU மூலம் போராடி தொழிலாளர்களுக்கு பெற்று தந்த OT யை தொழிலாளர்களுக்கு வழங்க மறுத்து தொழிலாளர்களை மன உழைச்சலுக்கு ஆளாக்கிய CWM நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டன கூட்டம் SRMU துணை பொதுச்செயலாளர் பொன்மலை…
வாலிபருடன் 2 குழந்தைகளின் தாய் உல்லாசம் – இடையூறாக இருந்த கணவன் கொலை.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிபேட்டை ஜேஜே நகரில் வசித்து வருபவர் முருகன் வயது 38. கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவரது அக்காவின் மகள் வனஜா வயது 28 என்பவரை திருமணம்…
திருச்சி விமான நிலைய கடத்தலை தடுக்க சிசிடிவி கேமராக்கள்-போலீஸ் கமிஷனர் தகவல்.
திருச்சி பன்னாட்டு விமான நிலைய குழு உறுப்பினர்கள் (AerodormeCommittee Members) கூட்டம் விமான நிலைய குழுவின் தலைவர் மற்றும் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் தலைமையில் விமான நிலைய இயக்குனர் தர்மராஜ் முன்னிலையில் நடத்தப்பட்டது. இந்தகுழுவில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்,திருச்சி…
குழந்தைகளுக்கு சத்துணவில் வாழைப்பழம் வழங்க வேண்டும் – இயக்குனர் உமா அரசிடம் வலியுறுத்தல்.
திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் உமா இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தில் உள்ள 104 ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையே இந்த போட்டி நடைபெற்றது. இதில் தேசிய…
உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினருக்கு மக்கள் சக்தி இயக்கம் பாராட்டு.
கடந்த ஜுலை 4ம் தேதி காந்தி மார்க்கெட் வியாபாரி செல்வராஜ் சமயபுரம் அருகில் விபத்தில் முளை சாவு அடைந்ததும் அவரது மனைவி சுப்த்ரா மற்றும் குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வந்து கல்லீரல் , கிட்னி போன்ற உறுப்புகளை…
திருச்சியில் திருடு போன இருசக்கர வாகனங்கள் – உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு.
திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருடு போன இறுச்சக்கர வாகனங்களை கைப்பற்றிய காவல்துறையினர் – உரிய ஆவணங்களை காட்டி வாகன உரிமையாளர்கள் பெற்று செல்ல ஏற்பாடு …திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சத்திரம் பேருந்து நிலையம்,தெப்பக்குளம்…
தமுமுகவின் கொடி மற்றும் கட்சியின் பெயரை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமுமுக நிர்வாகிகள் போலீஸ் கமிஷனரிடம் புகார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் கண்ணியத்தை குலைக்கும் வகையிலும் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டதாக, பொதுக்குழுவின் ஒழுங்கு நடவடிக்கை மூலம் ஹைதர் அலி மற்றும் அவர் சார்ந்த நபர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் பெயரையும்…
பெண்ணின் உயிரை காப்பாற்றிய காவலர்கள்-பாராட்டி சான்றிதழ் வழங்கிய ஐ.ஜி.
திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த ரோஷினி என்பவர், கடந்த 14ம் தேதி அவரது வீட்டில் ஏற்பட்ட சிறு பிரச்சனைகளால், மனமுடைந்து வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. அப்போது ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள முத்தரசநல்லூர் என்ற ஊரில் சென்று…
இந்திய நாடார் பேரவை நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு.
இந்திய நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காந்தி மார்க்கெட் அருகே நடைபெற்றது. முன்னதாக நலத்திட்ட உதவிகள் பெற சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு…