Month: January 2022

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

ஆவினில் வேலை வாங்கித்தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில்…

முதல்வருக்கு அஞ்சல் அட்டை மூலம் கோரிக்கை களை அனுப்பிய சாலையோர வியாபாரிகள்.

ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு அஞ்சல் அட்டை மூலம் கோரிக்கைகளை எழுதி அனுப்பும் போராட்டம் திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இன்று நடத்தினர்.    அரியமங்கலம் எஸ்ஐடி பகுதியில் சாலையோரமாக கடந்த 10…

காவலர்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல அனுமதி – ஐஜி பால கிருஷ்ணன் பேட்டி.

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் காவலர்களுக்கான விளையாட்டு போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது அதன் துவக்கவிழா இன்று நடைபெற்றது இதில் மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார் இதில் 7 மண்டலங்களில் இருந்து 500 மேற்பட்ட…

கல்லூரிக்கு விடுமுறை – மத்திய பஸ் நிலையத்தில் குவிந்த மாணவர்கள்.

மருத்துவப் படிப்புகள் தவிர, அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இன்று முதல் வருகின்ற ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக இன்று முதல் இரவு…

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 23,46036 வாக்காளர்கள் பட்டியலை வெளியிட்ட – கலெக்டர் சிவராசு.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஜனவரி 1ஆம் தேதியை தகுதி ஏற்பு நாளாக கணக்கில் கொண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு வாக்காளர் சுருக்க முறை திருத்தம் நடைபெற்றது. இந்த பணிகள் முடிவடைந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

திருச்சியில் பள்ளி மாணவி தற்கொலை – போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஸ்ரீபரம்புதூரில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பள்ளி மாணவி தனக்குத் தானே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். லால்குடி அருகே ஆனந்த மேடு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஞானவேல்…

தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு – தமிழக அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது தொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின் மீண்டும் இன்று ஆலோசனை மேற்கொண்டார். ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த…

முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக சாலை பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி வாயிற் கூட்டம் இன்று நடந்தது. இந்த வாயிற்…

திருச்சியில் பூரண கும்ப மரியாதையுடன் அமைச்சர் கே.என்.நேருவுக்கு நன்றி சொன்ன பக்தர்கள்.

திருச்சி பீமநகர் கீழக்குயத்தெரு அரசமர சோலை பகுதியில் கடந்த 100 வருடமாக எழுந்தருளி அருள்பாலித்து வரும் காவல் தெய்வமான ஸ்ரீ சங்கிலி ஆண்டவர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீ சங்கிலி ஆண்டவர், ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ மகா மாரியம்மன்,…

மாவடி குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் – தற்கொலைக்கு முயன்ற வீட்டின் உரிமையா ளரால் பரபரப்பு.

திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சியில் உள்ள சின்ன மாவடிகுளத்தில் இருந்த ஆக்கிரமிப்பை வருவாய்த்துறையினர் காவல்துறை உதவியுடன் அகற்றியப் போது தற்கொலை செய்துகொள்ள போவதாக வீட்டின் உரிமையாளர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.  திருவெறும்பூரை அருகே கீழக்குறிச்சியில் உள்ள சின்ன மாவடி குளத்தில் 19 ஏக்கரில்…

திருச்சி கேர் அகடாமியில் தமிழ் வழி நீட் தேர்வில் பயிற்சி பெற்ற 30 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வி பயிலும் வாய்ப்பு.

2021-ஆம் ஆண்டு நீட் தேர்வில் கேர் அகடாமியில் தமிழ்வழியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெற்றுள்ளனர். இதை பற்றி திருச்சி கேர் அகடாமி இயக்குனர் பேராசிரியர் முத்தமிழ்ச்செல்வன் கூறியதாவது: 2021-ஆம் ஆண்டு நீட் தேர்வில் கேர் அகடாமியில் தமிழ்வழியில் பயிற்சி…

உரிமம் இல்லாமல் திருச்சி வந்த வடமாநில பஸ் – அபராதம் விதித்த வட்டார போக்கு வரத்துத் துறை அதிகாரிகள் .

திருச்சி பிராட்டியூர் அருகே நேற்று இரவு வட்டார போக்குவரத்துத்துறை அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது குஜராத் மாநிலத்திலிருந்து சுற்றுலா பஸ் ஒன்று 41 பேருடன் திருச்சி வழியாக ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த தனியார் பஸ்சை…

திருச்சியில் பொங்கல் பரிசு – கே.என். நேரு வழங்கினார்.

தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த நிலையில் , இன்று முதல் நியாயவிலைக் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய…

இந்து திருக் கோயில்கள் மீட்பு இயக்கத்தின் மூலம் மீண்டும் இயக்கப்பட்ட தங்கரதம் – வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி அறிக்கை.

இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தின் நிறுவனரும், வழக்கறிஞருமான மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் கிராமத்தில், மக்களுக்கு அருள்பாலிக்கும், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பல ஆண்டுகளாக தங்க ரதத்தில் மாரியம்மன் உலாவந்து பக்தர்களுக்கு காட்சியளித்து…

அதிகரித்த கொரோனா – ஜன-26 வரை பள்ளி, கல்லூரிகள் மூடல்.

ஜனவரி 26 வரை பள்ளி கல்லூரிகளை மூடவும், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா,…