பட்டப்பகலில் திருச்சியில் வாலிபர் வெட்டி படுகொலை போலீஸ் விசாரணை.
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் நடந்து சென்ற வாலிபர் ஒருவரை அடையாளம் தெரியாத சிலர் வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதை கண்ட அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்…