Month: June 2022

பட்டப்பகலில் திருச்சியில் வாலிபர் வெட்டி படுகொலை போலீஸ் விசாரணை.

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் நடந்து சென்ற வாலிபர் ஒருவரை அடையாளம் தெரியாத சிலர் வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதை கண்ட அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்…

திருச்சி அதிமுகவில் உட்கட்சி பூசல் – தாக்கப்பட்ட ஒன்றிய செயலாளர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாத்தனூர் கிரமாத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சூப்பர் நடேசன் இவர் அதிமுக தெற்கு மாவட்ட லால்குடி ஒன்றிய செயலாளராக தற்போது 4 முறையாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி…

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்- தமிழக மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.

தமிழக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது இதில் மாநில தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவை” 2022 ஜனவரி முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும்,…

ஏழு கிராம பொதுமக்கள் மாட்டு வண்டியில் வந்து ஸ்ரீரங்கத்தில் சிறப்பு வழிபாடு

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு ஏழு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாட்டு வண்டிகளில் சிறப்பு வழிபாடு செய்ய ஸ்ரீரங்கத்திற்கு வருகை தந்தனர். கரூர் மாவட்டம் காவல்காரன்பட்டி, வடசேரி கீழவெளியூர், தோகைமலை கல்லுப்பட்டி, புதுப்பட்டி, பேரூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில்…

திருச்சி மாநகராட்சி பணியாளர் களுக்கு குறைதீர் கூட்டம் – மனுக்களை பெற்ற மாநகராட்சி ஆணையர் .

திருச்சி மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிகிழமை நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் அறிவித்தார். இதனை தொடர்ந்து ஆணையர் கூட்ட அரங்கில் ஆணையர் வைத்திநாதன் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களிடம் கோரிக்கை மனு…

புனித அந்தோ ணியார் கோவிலில் புதிய கொடிமரம் அர்ச்சிப்பு மற்றும் கொடி யேற்றம் இன்று நடந்தது.

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் கிளை கோயிலில் புதிய கொடிமரம் அர்ச்சிப்பு மற்றும் கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இந்த திருவிழா இன்று 10ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. மேலும் வருகிற 13ஆம்…

திருச்சி முத்தரச நல்லூர் ஸ்ரீ பரமாச் சாரியார் விக்ரக பிரதிஷ்டை ஸ்ரீ சீரடி சாய்பாபா விக்ரக பிரதிஷ்டை பெருவிழா நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் முத்தரசநல்லூர் கிராமத்தில் இறை அருளால் அமையப்பெற்றுள்ள ஸ்ரீ சக்தி சங்கர நந்தவனத்தில் இறையருளாலும் ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா அவர்களின் உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள நூதன தடாக பிரதிஷ்டை ஸ்ரீ பரமாச்சாரியார் விக்ரக பிரதிஷ்டை ஸ்ரீ சீரடி…

வடிவேலு பட பாணியில் ரூ 22 லட்சம் மதிப்புள்ள 210 ஆடுகள் திருட்டு – போலீசாரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என குற்றசாட்டு.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே அழுதலையூர் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் ரெங்கராஜ்(48), பெருமாள்(45). இவர்கள் தங்களுக்குச் சொந்தமான 210 செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். பின்பு அந்த ஆடுகள் அனைத்தையும் திறந்தவெளியில் தற்காலிக பட்டி அமைத்து அதில் அடைத்துள்ளனர். அதன் பிறகு…

தண்ணீர் பானைக்குள் விழுந்த ஒரு வயது குழந்தை உயிரிழப்பு – திருச்சியில் நடந்த சோகம்.

திருவரம்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசித்து வருபவர் மதியழகன் இவரது மகன் ஹரிஷ் ஒரு வயது 3 மாதம் மட்டுமே பூர்த்தி ஆன குழந்தை நேற்று விளையாடிக் கொண்டு உள்ளார் அப்போது எதிர்பாராதவிதமாக பானைக்குள்…

தமிழகத்தில் 26 போலீசார் எஸ்பியாக பதவி உயர்வு- தமிழக அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் 26 பேருக்கு எஸ்பியாக பதவி உயர்வு அளித்து மற்றும் பணியிடமாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் தொகுதியை மையமாக வைத்து புதிய காவல் மாவட்டம் உருவாக்கப்பட்டு துணை ஆணையர் நியமித்து…

திருச்சி காசி விஸ்வநாதர் ஆலய கும்பாபிஷேக விழா- ஆயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடி ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு விசாலாட்சி அம்பாள் சமேத அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இப் பிரசித்திப் பெற்ற இக் கோயில் 13 ம்…

தமுமுக சார்பாக திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எம்எல்ஏ அப்துல் சமது கண்டன உரையாற்ற உள்ளார்.

முஸ்லிம்களின் உயிரினும் மேலான முகமது நபி அவர்களை பற்றி தொலைகாட்சி விவாதத்தில் அவதூறு கருத்துகளை தெரிவித்து உலக அரங்கில் இந்திய நாட்டின் மீது இருக்கும் நன்மதிப்பை குறைக்கும் வகையில் செயல்பட்ட பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை…

திருச்சி எஸ்டிபிஐ கட்சி சார்பாக மதச்சார் பின்மை பாதுகாப்பு பொதுக் கூட்டம் மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா.

திருச்சி எஸ்டிபிஐ கட்சி சார்பாக மதச்சார்பின்மை பாதுகாப்பு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி எஸ்டிபிஐ கட்சி,திருச்சி தெற்கு மாவட்டம்,மேற்குத் தொகுதி தலைவர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் கலந்துகொண்டு…

போலீஸ் விசாரணை திருப்தி கரமாக இல்லை – துணை ராணுவ படை வீரர் நீலமேகம் SP-யிடம் மனு.

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த பேரூரை சேர்ந்தவர் நீலமேகம். துணை ராணுவ படை வீரராக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி கலைவாணி(29) மற்றும் குழந்தை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கழுத்தில் அணிந்திருந்த 8 3/4 சவரன்…

திருச்சியில் அரசு வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி – மாணவி கவலைக்கிடம்.

திருச்சி புள்ளம்பாடி பகுதியை சேர்ந்தவர் பூபாலன் இவரது மகன் வினோத் வயது 23 திருச்சி சமயபுரம் அருகே உள்ள எம்ஏஎம் பொறியல் கல்லூரியில் எம்பிஏ படித்து வருகிறார். இதே கல்லூரியில் எம்பிஏ படித்து வரும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அஷேன்…

தற்போதைய செய்திகள்