Month: June 2022

மகள் சடலத்துடன் 4-நாட்கள் தங்கியிருந்த தாய்

கர்நாடகா மாநிலம் மாண்டியா நகர் பகுதியில் உள்ள நியூ தமிழ் காலனியில் வசித்து வருபவர் நாகம்மா வயது 50. இவரது மகள் ரூபா வயது 30 இவர் ஹோம் கார்டாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரூபா ஏதோ…

திருச்சியில் பள்ளி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் கேசவன் என்பவர் மாணவியை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பொது தேர்வு எழுதி விட்டு உறவினர் வீட்டிற்கு நடந்து…

ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்த – பட்டதாரி பெண்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மேல்வில்வராயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் நிலவழகி பொய்யாமொழி என்ஜினீயரிங் பட்டதாரி இவருக்கு சென்னையில் அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் வேலை கிடைத்துள்ளது. இதனால் தனது ஊராட்சி மன்ற தலைவர் பதவியை நிலவழகி பொய்யாமொழி ராஜினாமா…

போலீஸ் கையெழுத்தில் திருத்தம் செய்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகி மீது கமிஷனரிடம் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் ரபீக் புகார்.

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாநில தலைவர் ரபீக் தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் இன்று காலை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் கார்த்திகேயனிடம் புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்…

70 ஆண்டுகளாக செய்ய முடியாத சாதனையை 8 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி செய்துள்ளது – தலைவர் அண்ணா மலை பேட்டி.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது….. கடந்த, 8 ஆண்டு பாஜக ஆட்சி, சேவை- முன்னேற்றம் மற்றும் இது ஏழைகளுக்கான ஆட்சியாக உள்ளது.இந்தியாவில்…