Month: September 2022

திருச்சியில் புத்தகத் திருவிழா விழிப்புணர்வு பேரணி – அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சியில் புத்தகத் திருவிழா வருகின்ற செப்டம்பர் 16-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு இன்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் இருந்து புத்தகத் திருவிழா…

திருச்சியில் 8 அம்ச கோரிக் கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பார்வை யற்றவர்கள் திடீர் சாலை மறியல்

திருச்சி பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.. இந்த போராட்டத்தில் “வருவாய் துறையின் மூலம் பார்வையற்றோருக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகை ரூபாய்…

புலியை முறத்தால் அடித்த தமிழச்சியின் பரம்பரையில் வந்தவள் – திருச்சியில் ஆளுநர் தமிழிசை சௌந்தர் ராஜன் பேட்டி.

கும்பகோணம் அருகே 23 அடி உயரமுள்ள உலோகத்தால் ஆன சிவன் சிலையை தரிசனம் செய்ய சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் போலீஸ் கமிஷனர்…

மின் கட்டண உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜங்ஷன் பகுதி குழு சார்பாக திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் கருத்தை கேட்காமல் தமிழ்நாடு மின்வாரியத்தின் கோரிக்கையை மட்டும் ஏற்று மின் கட்டண உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மின்வாரிய நட்டத்திற்கு பொதுமக்கள் பொறுப்பு அல்ல, கடந்த காலத்தில் நிர்வாக தன்மையும் தனியாரிடம்…

வெளிநாட்டில் மர்மமான முறையில் இறந்த கணவனின் உடலை மீட்டுத் தரக்கோரி தாய் மகள் கண்ணீர் மல்க கலெக்டரிடம் மனு.

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமை இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த தாய், மகள் ஆகியோர் வெளிநாட்டில் மர்மமாக இறந்த தனது கணவரின் உடலை மீட்டுத்…

திருச்சி காவேரி பாலத்தின் பராமரிப்பு பணிக்காக போக்குவரத்து மாற்றம் – கமிஷனர் ஆய்வு.

திருச்சி மாநகர கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் , திருவானைக்கோவில் செல்லும் வழியில் உள்ள காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவேரிப் பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளதையொட்டி இப்பணிகள் மேற்கொள்ள மாத காலம் ஆகும்…

தியாகி இம்மானு வேல் சேகரின் 65-ம் ஆண்டு நினைவு நாள் – அமைச்சர் கே.என்.நேரு மரியாதை.

தியாகி இம்மானுவேல் சேகரின் 65 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தில்லைநகர் உள்ள கழக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை…

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாம் சுவரில் ஏறி இலங்கை தமிழர்கள் போராட்ட த்தால் பரபரப்பு.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர் இங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சிறப்பு முகாமில் நடத்தப்பட்ட சோதனையில் 155 செல்போன்கள், 3 லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.…

தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் கபிலன் மகள் தற்கொலை – போலீஸ் விசாரணை.

கவிஞரும், பாடலாசிரியருமான கபிலன், 50க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். தசாவதாரம் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் கதாபாத்திரமும் ஏற்று நடித்திருக்கிறார். அவரது மகள் தூரிகை சற்றுமுன் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உடல் சாலிகிராமத்தில் உள்ள தனியார்…

திருச்சியில் தனியார் நிறுவன பால் வாகனம் மோதியதில் – டூவீலரில் சென்ற வாலிபர் உயிரிழப்பு.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா அருகில் தீராம்பாளையத்தில் இருந்து தனியார் பால் நிறுவனத்திற்கு பால் ஏற்றிசென்ற டாட்டா ஏஸ் பால் வாகனம், தீராம்பாளையத்தில் இருந்து பழையூர் செல்லும் சாலையில் கிராம சுகாதார நிலையம் அருகில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது, டிரைவரின்…

திருச்சி மாநகராட்சி துணை மேயர் வார்டில் சுகாதார சீர்கேடு – காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டம்.

திருச்சி 33 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பாலக்கரை செங்குளம் காலனியில் குடிதண்ணீர் மற்றும் சுகாதார சீர்கேட்டை கண்டித்து குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் காலி…

உயிரிழந்த தாயின் உடலை வீல் சேரில் வைத்து 4 கி. மீ தூரம் உள்ள மயானம் வரை தள்ளி கொண்டு சென்ற மகன்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாரதியார் நகரில் வசித்து வந்தவர் பெரியசாமி மனைவி ராஜேஸ்வரி. 74 வயதாகும் ராஜேஸ்வரி என்னும் மூதாட்டி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக தோல் நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அவரது மகன் முருகானந்தம் பராமரிப்பில்…

செல்போன் திருடர்களை மடக்கி பிடித்த திருச்சி போலீசாருக்கு – கமிஷ்னர் பாராட்டு.

கடந்த 20.- ந்தேதி , இரவு திருவானைக்கோவில் நாகநாதர் டீ கடை முன்பு ஏழாம்சுவை உணவகத்தில் பணிபுரியும் ஆனந்த் என்பவரிடமிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் , ஆனந்த் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றதாக புகார் அளித்தார் , மேற்படி…

திருச்சி வீரங்க நல்லூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.

திருச்சி, சோமரசம்பேட்டை அருகிலுள்ள வீரங்கநல்லூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ தென்னவெட்டை கருப்புசாமி, ஸ்ரீ பிடாரி அம்மன் ஆகிய தேவதைகள் ஆலய ஜீர்னோத்தாரன அஷ்டபந்தன…