Month: November 2022

வெளி நாட்டிற்கு கடத்த முயன்ற 3-அடி உயரமுள்ள திருவாச் சியுடன் கூடிய நடராஜர் உலோகச் சிலை மீட்பு.

தமிழகத்தின் பல பகுதிகளில் சிலைகளை திருடி தொன்மையான சிலைகள் என கூறி ஏமாற்றி சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க சென்னை சிலை திருட்டு தடுப்புப்பிரிவு காவல்துறை இயக்குநர் ஜெயந்தமுரளி மற்றும் காவல் துறை தலைவர்…

திருச்சியில் வாகனம் மோதி ஐடி பார்க் பெண் இன்ஜினியர் பரிதாப பலி போலீசார் விசாரணை.

திருவெறும்பூர் அருகே வாகனம் மோதி ஐடி பார்க் பெண் இன்ஜினியர் பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது இது பற்றிய விவரம் வருமாறு. திருவெறும்பூர் அருகே உள்ளது நவல்பட்டுபர்மா காலனி இங்கு 15 வது தெருவில் வசித்து வருபவர்…

முஸ்லிம்கள் உரிமையை பறிக்கும் வகையில் பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் ஜனநாயக வழியில் போராட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி எஸ் எஸ் மஹாலில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சுலைமான் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம் மாநில பொருளாளர் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

தமிழ்நாடு இரும்பு வியாபாரிகள் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் சவுந்தர ராஜன் தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு இரும்பு வியாபாரிகள் நல சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி பாலக்கரை மீனாட்சி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட பழைய இரும்பு வியாபாரிகள் சங்க தலைவர் பாரூக் வரவேற்புரை ஆற்றினார். மாநில அமைப்பாளர் சிவக்குமார்…

வருகிற நாடாளு மன்றத் தேர்தலில் 40 தொகுதி களிலும் திமுக கூட்டணி வெற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு.

திருச்சி திமுக தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் திருச்சி ஈபி ரோட்டில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.  முன்னாள் எம்எல்ஏ கே என் சேகரன் கவிஞர் சல்மா ஆகியோர் முன்னிலை…

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை நன் கொடையாக வழங்கிய தம்பதியினர்..

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வெளிநாட்டவர்களும் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அதிலும் வசதி படைத்தோர் தாமாக முன்வந்து கோவிலுக்கு நன்கொடைகள் மற்றும் கோவிலுக்கு தேவையானவற்றை செய்து வருகின்றனர். அதேபோல்…

பாஜக தலைவர் அண்ணா மலையை கைது செய்ய வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி கோவை…

கழுத்தில் இரும்புக் கம்பி குத்தி உயிருக்கு போராடிய வாலிபர் – உயிரை காப்பாற்றிய திருச்சி அப்போலோ மருத்துவ குழுவினர்.

திருச்சியை சேர்ந்த கார்த்திகேயன் என்ற 33 வயது இளைஞர் கடந்த 15-ம் தேதி திருச்சி அப்போலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டுவரப்பட்டார்.. வீட்டில் சுமார் 15 அடி உயர முதல் மாடியில் இருந்து தவறிவிழுந்ததில் இரும்பு ராடு ஒன்று அவரது…

புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு பின்பற்ற வில்லை மத்திய இணை அமைச்சர் தவறான தகவலை பரப்புகிறார் – அமைச்சர் மகேஸ் பேட்டி

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்து வருகிறது. திருச்சி எஸ்.ஐ. டி தொழில்நுட்ப பயலுகத்தில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமை தொழிலாளர் நலன் மற்றும்…

தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் திருச்சியில் நடந்த தமுமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம், கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தலைமையில் இன்று திருச்சி என்.எம். கே. காலனி எஸ்.எஸ். மஹாலில் நடைபெற்றது.ம.ம.க.பொது செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது, த.மு.மு.க. பொது செயலாளர் பேராசிரியர்…

திருச்சியில் எலி மருந்தை சாப்பிட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷகிருதீன். இவரது மகள் ஜாக்கின் பர்வீன்(39). இவர் கணவரை பிரிந்து தனது மகனுடன் தன்னுடய பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் பர்வீனுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மனநல…

அக்கா கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு கைக் குழந்தையுடன் இளம் பெண் தர்ணா.

என்னை மிரட்டி வன்புணர்ச்சி செய்து, என்னையும், எங்களுக்கு பிறந்த குழந்தையையும் கொலை செய்து விடுவதாக மிரட்டிவரும், எனது அக்காள் கணவர் சையது முகமது அப்பாஸ் என்பவரையும், அவருக்கு உடந்தையாக இருப்பவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சையத்…

தந்தைக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவன் திருச்சியில் நடந்த சோகம்.

திருச்சி உய்யக் கொண்டான் திருமலை கணபதி நகரில் வாடகை வீட்டில் தங்கி பிஷப் ஹீபர் கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு விசுவல் கம்யூனிகேஷன் படித்து வருபவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த அபிபோஸ்பான் வயது 20 இவர் கடந்த சில நாட்களாக…

அனைத்து ஓய்வூதியர் களுக்கும் தமிழக அரசு அகவிலைப் படியை வழங்க வேண்டும் – தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கை.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு வழங்கும் அதே நாளில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் தமிழக அரசு அகவிலைப்படியை வழங்க வேண்டும் நிறுத்தப்பட்ட ரெயில் பயண கட்டண சலுகையை உடனே வழங்க வேண்டும்  என்பது உள்பட ஏழு அம்ச கோரிக்கைகளை…

போலீஸ் போல் நடித்து திருச்சி முதியவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது.

திருச்சியை சேர்ந்த முதியவர் ஒருவர் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த புகாரில் கூறியிருப்பதாவது;- கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது செல்போனில் வாலிபர் ஒருவர் பேசினார் அவர் தன்னை ஒரு காவல்துறை அதிகாரி எனவும்…