விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பெண்ணுக்கு உயர் சிகிச்சை மூலம் மறுவாழ்வு அளித்த திருச்சி பிரண்ட் லைன் மருத்துவமனை மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த குடும்பத்தார்:-
திருச்சியில் நான்கு சக்கர வாகனங்கள் இரண்டும் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயம் அடைந்த 40 வயது மதிக்க பெண் ஒருவர் ப்ரண்ட்லைன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்ததில் தலையில் பலத்த காயமும், நெஞ்சு பகுதியில் இரண்டு புறமும்…















