திருச்சி கலெக்டரிடம் மாற்றுத் திறனாளிகள் அளித்த கோரிக்கை மனுக்கள்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், தலைமையில் இன்று மாவட்ட நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல். சாதிச் சான்றுகள், இதரச் சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை,…















