திருச்சி காவிரிப் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடை பெறுவதால் 10-ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் – கலெக்டர் அறிவிப்பு.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் , திருவானைக்கோவில் செல்லும் வழியில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவிரிப் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள 5 மாத காலம் ஆவதால் , மேற்படி காவிரிப் பாலத்தின் மேல் செல்லும் வாகனங்களின்…















