மத்திய அரசை கண்டித்து விரைவில் ரயில் நிறுத்த போராட்டம் எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற் சங்கத்தினர் அறிவிப்பு.
இந்தியாவில் ரயில்வே உற்பத்தியில் ரயில் லோக்கோ தயாரிக்க தனியார் பயன்படுத்துவதை கண்டித்து திருச்சி பொன்மலை பணிமனை முன்பு மத்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தை கண்டித்தும் ரயில்வே உற்பத்தி பணிமனையை பாதுகாக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் எஸ்.ஆர்.எம்.யூ துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமையில்…















