திருச்சியில் நடந்த புத்தகத் திருவிழா – புத்தகச் சுவரினை திறந்து வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர்கள்.
திருச்சியில் புத்தகத் திருவிழா வருகின்ற செப்டம்பர் 16 முதல் 26 வரை நடைபெறவுள்ளதை முன்னிட்டு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்ட புத்தகச்சுவரினை திறந்து வைத்து, பள்ளி…















