திருச்சி 56-வது வார்டு பகுதி பள்ளியில் காலை உணவு திட்டம் – கவுன்சிலர் PRB. மஞ்சுளாதேவி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்று மதுரையில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில் இன்று திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே என் நேரு இப்பள்ளியில் பயிலும்…















