திருச்சியில் வாகன விபத்து – மாற்றுத் திறனாளிகள் 14 படுகாயம்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் இருந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாற்று திறனாளிகள் உரிமைக்கான இயக்கம் சங்கத்தின் சார்பாக நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க 20-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வேனில் சென்று கொண்டிருந்த பொழுது. திருச்சி சமயபுரம் சுங்கசாவடி அருகே முன்னாள்…