திருச்சி காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட +2 மாணவன் சடலமாக மீட்பு
திருச்சி மதுரை ரோடு ஜீவா நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் முகேஷ் குமார். இவர் மரக்கடை பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலையில் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்லாமல் திருச்சி மேல சிந்தாமணி…















